மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பெட்டிஷன் மேளா
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், இன்று 5.2.25 தேதி கடலூர் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில்...
கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், இன்று 5.2.25 தேதி கடலூர் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில்...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜன் @ சந்தை ராஜன் கைது செய்யப்பட்டு...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு A.K. அருண் கபிலன் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் மாரிமுத்து 30. என்பவரும் சமத்துவ புரத்தைச் சேர்ந்த மாரியப்பன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து உட்கோட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டைக்கு மாண்புமிகு முதலமைச்சர் வருகை தந்து நிகழ்ச்சிகளில் பங்கு பெற இருப்பதால் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக...
தென்காசி: தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (CWC) அவர்களின் அறிவுரையின் படி காவல்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் நெமிலி மற்றும் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில், அபிராமம் பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த முனீஸ்வரன், கிருஷ்ணகுமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 3.5...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் நடைபெறுவதை முன்னிட்டு (05.02.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல்...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநராக பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு. இரா. ஸ்டாலின் IPS .அவர்களின் உத்தரவின்படி, விபத்து முதலுதவி...
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளி ராஜன் @ சந்தை ராஜன் கைது செய்யப்பட்டு...
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் நெய்வேலி செயின்ட் ஜோசப் குளுனி பப்ளிக் பள்ளிமாணவ, மாணவிகளுக்கு சாலை...
குமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.இரா.ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்...
கடலூர்: கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் காரைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள், சாலை...
கடலூர்: கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லூரியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில், போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி...
தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய சரகம், கும்பாரஹள்ளி காவல் சோதனை சாவடியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.செந்தில்குமார் ips அவர்கள் திடீர்...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தூர் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே புளிய மரத்தடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு...
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.ஸ்ரீனிவாச பெருமாள் அவர்கள் திருவள்ளூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் அகற்றப்படாமல் இருந்த குப்பைகளை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.