Admin5

Admin5

சைபர் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சமூக வலைதளங்களில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசார்

கோவை: கோவை மாவட்டம்,கவுண்டம்பாளையம் பகுதியில் ராமகிருஷ்ணபிரபு 51. என்பவர் வசித்துவருகிறார். கடந்த 8.01.2022-ம் தேதி ராமகிருஷ்ண பிரபுவை அறிமுகம் இல்லாத நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு...

தவற விட்ட பணப்பை மற்றும் கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் படை காவலர்

தவற விட்ட பணப்பை மற்றும் கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு காவல் படை காவலர்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர் திரு.ரா. விக்னேஸ்வரன் என்பவர் கோயிலுக்கு...

லாரியில் மணல் திருடியவர் கைது!

மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசிர்வாதபுரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு.ஷேசகிரி...

3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டு சாதனை நிகழ்ச்சி

3 மணி நேரம் தொடர் சிலம்பம் விளையாட்டு சாதனை நிகழ்ச்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் "குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு" (Global World Record) சார்பாக நடத்தப்பட்ட 3 மணி நேரம் தொடர்...

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி...

சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளியவர் கைது

வீட்டை சேதப்படுத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமார்பேட்டையில் நந்தினி என்பவர் வசித்து வருவதாகவும் 25.02.2022 ஆம் தேதி அவரது பக்கத்து வீட்டிலிருக்கும் குற்றவாளி...

சட்டவிரோதமாக சூதாடிய மூன்று நபர்கள் கைது ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக சூதாடிய ஆறு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி KRP DAM காவல் நிலைய பகுதியில் பச்சப்பன் கொட்டாயில் உள்ள நாராயணசாமி வீட்டின் மேல்மாடியில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு...

பாலியல் குற்றங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

பாலியல் குற்றங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் விதமாக காவல்துறையினர் பொதுமக்களிடையே தொடர்ந்து விழப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து...

சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் திருடியவர் கைது.

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது காக்குடி ஆற்றுபகுதியில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் அள்ளிய பெரியசாமி...

குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 15 நபர்கள் கைது.

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் குறித்தும், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான...

போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று 27.02.2022-ந் தேதி நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்...

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது மொகமத் கனி என்பவர் தடைசெய்யப்பட்ட...

உரிய நேரத்தில் உதிரம் வழங்கி உயிரைக் காத்த காவலர்.

உரிய நேரத்தில் உதிரம் வழங்கி உயிரைக் காத்த காவலர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சரகத்தில் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.வேலுச்சாமி அவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சைக்கு உதிரம் வழங்கிய மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.வடிவேல்...

புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது.

புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது.

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.தங்கராஜ் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த பொழுது கிடைத்த இரகசிய தகவலின் படி சபரிராஜா மற்றும்...

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தொடங்கி வைத்தார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகம், ஆயுதப்படை அலுவலகம் மற்றும் காவல்துறையினர் குடும்பங்களுக்கு சலுகை விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்தில் திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக...

திண்டுக்கல் எஸ்.பி சைக்கிளில் சென்று ஆய்வு

திண்டுக்கல் எஸ்.பி சைக்கிளில் சென்று ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரு.எஸ்.பி சீனிவாசன் வடமதுரை காவல் நிலையம் வரை சைக்கிளில் சென்று காவலர்களுக்கு காவல் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் உடற்பயிற்சியின்...

குடிபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது:

மதுரை: மதுரை வலையங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் இவரது மகன் அம்மாவாசை 42. இவர், அடிக்கடி குடித்துவிட்டு தகராறு ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று குடித்துவிட்டு...

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மினி  மாரத்தான் போட்டி.

காவல்துறை – பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி.

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான்...

80 கிலோ குட்கா பறிமுதல்:

80 கிலோ குட்கா பறிமுதல்:

மதுரை: மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்ட...

Page 38 of 243 1 37 38 39 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.