ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை: மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க...
சென்னை: மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க...
சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ‘திருமணமாகி கணவனை இழந்த 35 வயதுடைய தனது சகோதரியை காணவில்லை' என்று போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு...
தூத்துக்குடி : முழு ஊரடங்கு தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சட்டவிரோத மதுபான விற்பனைகளை தடுக்கும்படி அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர்கள்...
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டார் அவரது உத்தரவின் பேரில் நெல்லை...
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் சூழலில் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிமுறைகள் அறிவித்து செயல்பாட்டில் இருந்து வருகிறது.மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு...
விருதுநகர் : இன்று சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இருப்பதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விருதுநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அரசியல் கட்சியினரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்...
திருநெல்வேலி:பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கன்குளம் பஜார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வில் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் திரு அலெக்ஸ் ராஜ்...
திருநெல்வேலி: பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கன்குளம் பஜார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வில் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் திரு அலெக்ஸ்...
மதுரை: முன்விரோதத்தில் நடந்து சென்றவரை வழிமறித்து தாக்குதல் ஒருவர் கைது முன்விரோதம் காரணமாக நடந்து சென்றவரை வழிமறித்து தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மதுரை திருப்பாலை மேல...
மதுரை: உத்தங்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அம்மச்சியாபுரத்தில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...
சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த 5 பேர் கைது 103 மதுபாட்டில்கள் போலீசார்...
மதுரை: தமிழகத்தில் தற்போது கரோனா கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. குறிப்பாக சலூன் கடைகள்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (38). இவருக்கு சொந்தமான டிராக்டரை நேற்று முன்தினம் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். பிரம்மதேசம் காவல் நிலையத்தில்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர், சாத்தப்பாடி, புனல்வாசல், செட்டிக்குளம், தெடாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் தொடர்ந்து ஆடுகள் திருடு போய் வந்துள்ளன, இதுகுறித்து...
கன்னியாகுமரி: குளச்சல் காவல் நிலைய எஸ்.ஐ.சணல்குமார் இன்று பாலபள்ளம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்த...
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது...
திண்டுக்கல்: திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பால ஆஞ்சநேயர் திருக்கோவில்லில் சிலை திருட்டு நடந்துள்ளது .இங்குள்ள பிரகலாதன் வெண்கலசிலை திருடப்பட்டுள்ளது.மேலும் பீரோ,...
தேனி: தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கவுதம் (29), இவர் போடி பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல்துறையினரால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருக்கும் சிலுவத்தூர் வழி ராஜக்காபட்டி அருகே உள்ள...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.