Admin5

Admin5

திண்டுக்கல் கொலை:7பேர் கைது

திண்டுக்கல்:   திண்டுக்கல் கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த ராம்குமார் 43.  இவர் திண்டுக்கல் - பழனி புறவழிச்சாலையில் சித்ரா கார் பார்க்கிங் செண்டர் நடத்தி வருகிறார். இவர்   இருசக்கர வாகனத்தில்...

லாட்டரி 3 பேர் கைது

திண்டுக்கல்:   திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த எரியோட்டை சேர்ந்த தங்கராஜ்(51), பரமசிவம்(48), கீதா(32) ஆகிய 3 பேரை...

போலீஸார் அதிரடி ரெய்டு

தேனி:  தேனி மாவட்டத்தில் கொரானா ஊரடங்கில் மதுபாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.தேனி அருகேகடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் ஊரடங்கினால், மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி...

இரவில் போலீஸார் பிரச்சாரம்

  தேனி:   தமிழக முதல்வரின் ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து, மக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிடும் வகையில், கொரோனா தொற்று பரவாமல் இருக்க...

போலீசில் ஒப்படைப்பு

கோவை:   கோவை ஆத்துப்பாலம் குறிச்சி பிரிவு என். பி. இட்டேரியில் வசிக்கும் அபு என்ற தாடி அபு என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில் களை பதுக்கிவைத்து...

காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்த குடும்பங்கள்..

தேனி:  சின்னமனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் உதவியை நாடிய சுமார் 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், மளிகைப்பொருட்கள், காய்கறிகள்...

மதுரை அருகே குடும்பத்துடன் 5 பேர் தற்கொலை

மதுரை:    உசிலம்பட்டி ஆர்கே தெருவில் கடன் தொல்லையால் விஷம் குடித்து குடும்பத்துடன் 5 பேர் தற்கொலை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்கே தெருவில் வசித்து வருபவர் சரவணன்.35...

காவல்துறை துணை தலைவர் முத்துசாமி ஆய்வு

தேனி:   கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் ஆய்வு நடத்தினார். தேனி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், வாகன...

சிங்காநல்லூர் கஞ்சா வாலிபர் கைது

கோவை :  சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  ரிலையன்ஸ் கார்டன் பகுதியில் உள்ள...

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

திருநெல்வேலி :  தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை முறையாக கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட...

உத்தரவினை பின்பற்றுவோம்

பெரம்பலூர்:   ஊரடங்கு உத்தரவினை பின்பற்றுவோம், கொரோனா பரவலை அகற்றுவோம் என்பதை வலியுறுத்தி செயல்பட்டு வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக...

காவல் துறையினர் நலன்கருதி

திருநெல்வேலி:   கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை யினர் நலனில் அக்கறை கொண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு...

என்றும் மக்கள்

பெரம்பலூர்:  கொரோனா வைரஸ் இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து வசதியின்றி நின்று கொண்டிருந்த...

காவல்துறையினர். விழிப்புணர்வு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S.,அவர்கள்உத்தரவுப்படி கொரோனா தொற்று தொடர் விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் மதுரை மாவட்ட காவல்துறையினர்.

எஸ்.பி வெகுமதி வழங்கினார்

தூத்துக்குடி:    கடந்த 14.04.2021 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் எதிரிகள் கைது செய்யப்பட்டு, இவ்வழக்கின் அனைத்து ஆவணங்கள் பெற்றும் இவ்வழக்கில்...

ரூ.79.73 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது

திருச்சி:  கொரோனா பேரிடரால் ஓமன், மஸ்கட், துபாய், சார்ஜா உள்பட வெளிநாடுகளில் வேலைக்கு சென்று தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர திருச்சி விமான...

அலட்சியம் வேண்டாம்…

    திருநெல்வேலி:    கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில்...

பழனி வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்

பழனி:  தமிழகம் முழுவதும்‌ கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளைமுதல் முழுஊரடங்கு அமல்படுத்தப் படவுள்ளது இந்நிலையில் பழனியில் உள்ள வியாபாரிகளுடன் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக்...

தென்காசி 114 பேர் கைது

தென்காசி:  தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின்படி...

நெல்லையில் 38 பேர் கைது

நெல்லை:  சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில்,  மாவட்டத்தில்...

Page 234 of 243 1 233 234 235 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.