Admin5

Admin5

சமூக இடைவெளி

மதுரை:  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...

நகை பறிப்பு.! 4-பேருக்கு போலீஸ் வலை வீச்சு;

குமரி:  குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜெகன் (36). இவர் பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார் .தற்போது விடுமுறையில் ஊருக்கு...

நெல்லையில் குடோனில் சோதனை, 1200 பாட்டில்கள் பதுக்கல்

நெல்லை:   நெல்லை கேடிசி.,நகர் அருகில் உள்ள விஎம் சத்திரம் பகுதியில் செயல்பட்டுவந்த மதுபான கடை அருகே ஒரு குடோனில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் பதுக்கி...

தீவிர கண்காணிப்பில் கோவில்பட்டி வீடுகளில் பறிமுதல்

 தூத்துக்குடி:    தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு...

போக்சோவில் தொழிலாளி, சின்னமனூர் போலீஸார்

 தேனி :   சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர்  முருகன் இவரது மகன் இமானுவேல் (25), இவர் இதே பகுதியை சேர்ந்த 9வது படிக்கும் 14 வயது...

அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் 300-400 வரை அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமிக்கு...

ரோந்து பணியில் பெரம்பலூர் போலீசார்

பெரம்பலூர்:  தமிழகத்திலேயே தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்ட பெரம்பலூரில் தற்போது கடந்த சில தினங்களாக 146, 160,180 பேர் என மூன்று இலக்க எண்களில் தொற்று...

கோவை ஐ.ஜி அமல்ராஜ் எச்சரிக்கை

கோவை:  கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியும் , மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமல்ராஜ் இன்று செய்தியாளரிடம் கூறியதாவது மதியம் 12 மணிக்கு...

துண்டு பிரசுரங்கள் வழங்கி உவரி காவல் ஆய்வாளர் செல்வி விழிப்புணர்வு

திருநெல்வேலி:   திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் முற்றிலும் தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,IPS. அவர்களின் அறிவுரையின் படி...

விருதுநகர் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

விருதுநகர் அம்மாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல் நிலைய போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான, அனைத்து விழிப்புணர்வு கருத்துக்களையும் ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைத்தனர்.

முகக்கவசம் அணிவது கட்டாயம், ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மகேந்திரன்

திருவண்ணாமலை:   கொரோனா பெறுந்தொற்றின் 2-ம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்ட துணை...

10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

மதுரை:   எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

தீயணைப்புத் துறையினர் கொரோனா தடுப்பு பணி:

  விருதுநகர்:   காரியாபட்டியில் தீயணைப்பு துறையினர் கொரோனா தடுப்பு பணி மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கொரோனா வராமல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறை...

ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள்

மதுரை:   கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிவேகமாக பரவி வருகின்ற சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் 14 தினங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை...

ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள்

மதுரை: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிவேகமாக பரவி வருகின்ற சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் 14 தினங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை...

ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள்

மதுரை: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிவேகமாக பரவி வருகின்ற சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் 14 தினங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை...

குற்றவாளிகளியை மடக்கிப் பிடித்த ரோந்து தலைமைக் காவலர்

சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கஜலட்சுமி, பெ/வ.41, என்பவர்  அதிகாலை அவரது வீட்டின் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபொது யமஹா R-15 இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள்...

திருவாரூரில் 60 பேர் மீது வழக்குப் பதிவு

திருவாரூர்: மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கானது நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ்...

நள்ளிரவில் எடப்பாடி போலீசார் பறிமுதல்

சேலம்:  சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்து ஆலச்சம்பாளையத்தில் நேற்று நள்ளிரவில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களைஎடப்பாடி காவல் உதவி ஆய்வாளர் பெரியதம்பிக்கு இரகசிய  தகவல் வந்தது...

கண்காணிக்கும் கரூர் காவல்துறையினர்

 கரூர்:    தமிழக அரசு நேற்றையிலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தியது. அதே போல் தர்மபுரி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் சுமார் ஆயிரத்திற்கும்...

Page 233 of 243 1 232 233 234 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.