ராஜபாளையம். விழிப்புணர்வு பிரச்சாரம்
ராஜபாளையம்: தளவாய்புரம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது,...
ராஜபாளையம்: தளவாய்புரம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது,...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளின் கல்வியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவலர்...
சென்னை: திரு. ஐ.அருள் சிறப்பு உதவி ஆய்வாளர் செம்பியம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் கடந்த 6.5. 2021 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
மதுரை: இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை...
ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு மே பத்தாம் தேதி முதல் வரும் 23ம்...
மதுரை: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பாக ஸ்ரீ சத்ய சாய் அமுதம் திட்டம் சார்பாக காரியாபட்டியில்கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்களுக்கும் வீடுதேடி உணவு...
சென்னை: விமலா ரோஸ் பெ/வ 34, D/o பிரேம் மதுக்கர் எண்.65/23, பொன்னாங் கிணறு தெரு, வில்லிவாக்கம் சென்னை -49. என்பவர் மனநலம் பாதித்த நிலையில் உள்ளதாகவும்...
குமரி: அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து, அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி, நாகர்கோவில் சுற்றுவட்டார...
திண்டுக்கல்: மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுபாட்டில் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. மேலும் சிறுமலை, கொடைக்கானல், தாண்டிக்குடி, கரந்தமலை உட்பட பல இடங்களில் மது பாட்டில்கள் விற்பனை...
திருநெல்வேலி: முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் தலைமையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு...
திண்டுக்கல்: முழு ஊரடங்கில் தேவையின்றி ரேஸ் பைக்கில் வாலிபர்கள் உலா வருகின்றனர். சுற்றுலா போல காரில் செல்வோரையும் மற்றும் பொதுமக்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமுதி,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS., அவர்கள் உத்தரவின்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை...
திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஆய்வாளர் சுரேஷ்குமார், சார்பு ஆய்வாளர் பத்ரா மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். ஊர் சுற்றி 25...
திருச்சி - தஞ்சாவூர் மெயின் ரோடு வரகனேரி அருகே உள்ள ஒயின்ஷாப் பாரின் சிறிய சந்து மூலம் மது விற்பனை நடைபெறுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(41).1 இவர் வேலூர் சத்துவாச்சாரியில்காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி...
ஈரோடு : அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூர் அருகேயுள்ள ஜோதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள...
சென்னை : வடக்கு மண்டலம் - மாதவரம் மாவட்டம், மதவரம் நமது சமுதாய வெளிப்படையான முயற்சியின் ஒரு பகுதியாக சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறும் பணி மற்றும்...
பெரம்பலூர் : கொரோனா தொற்று காரணமாக மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா பரவலை...
திருநெல்வேலி: கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல்...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...
Read more© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.