ராஜபாளையம். விழிப்புணர்வு பிரச்சாரம்
ராஜபாளையம்: தளவாய்புரம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது,...
ராஜபாளையம்: தளவாய்புரம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது,...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளின் கல்வியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவலர்...
சென்னை: திரு. ஐ.அருள் சிறப்பு உதவி ஆய்வாளர் செம்பியம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் கடந்த 6.5. 2021 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...
மதுரை: இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை...
ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு மே பத்தாம் தேதி முதல் வரும் 23ம்...
மதுரை: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பாக ஸ்ரீ சத்ய சாய் அமுதம் திட்டம் சார்பாக காரியாபட்டியில்கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்களுக்கும் வீடுதேடி உணவு...
சென்னை: விமலா ரோஸ் பெ/வ 34, D/o பிரேம் மதுக்கர் எண்.65/23, பொன்னாங் கிணறு தெரு, வில்லிவாக்கம் சென்னை -49. என்பவர் மனநலம் பாதித்த நிலையில் உள்ளதாகவும்...
குமரி: அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து, அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி, நாகர்கோவில் சுற்றுவட்டார...
திண்டுக்கல்: மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுபாட்டில் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. மேலும் சிறுமலை, கொடைக்கானல், தாண்டிக்குடி, கரந்தமலை உட்பட பல இடங்களில் மது பாட்டில்கள் விற்பனை...
திருநெல்வேலி: முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் தலைமையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு...
திண்டுக்கல்: முழு ஊரடங்கில் தேவையின்றி ரேஸ் பைக்கில் வாலிபர்கள் உலா வருகின்றனர். சுற்றுலா போல காரில் செல்வோரையும் மற்றும் பொதுமக்களையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும்...
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கமுதி,...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS., அவர்கள் உத்தரவின்படி, மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை...
திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஆய்வாளர் சுரேஷ்குமார், சார்பு ஆய்வாளர் பத்ரா மற்றும் காவலர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். ஊர் சுற்றி 25...
திருச்சி - தஞ்சாவூர் மெயின் ரோடு வரகனேரி அருகே உள்ள ஒயின்ஷாப் பாரின் சிறிய சந்து மூலம் மது விற்பனை நடைபெறுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(41).1 இவர் வேலூர் சத்துவாச்சாரியில்காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி...
ஈரோடு : அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூர் அருகேயுள்ள ஜோதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள...
சென்னை : வடக்கு மண்டலம் - மாதவரம் மாவட்டம், மதவரம் நமது சமுதாய வெளிப்படையான முயற்சியின் ஒரு பகுதியாக சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு உணவு பரிமாறும் பணி மற்றும்...
பெரம்பலூர் : கொரோனா தொற்று காரணமாக மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா பரவலை...
திருநெல்வேலி: கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.