மலைப்பகுதியில்..கொரானா விழிப்புணர்வு
தேனி: தேனி மாவட்டத்தில் காவல் துறை சாரபில் கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, சின்னமனூர்...
தேனி: தேனி மாவட்டத்தில் காவல் துறை சாரபில் கொரானா நோய் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, சின்னமனூர்...
விருதுநகர்: சேத்தூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களைஎடுத்துரைத்ததுடன், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டனர்...
சேலம்: தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் கடந்த நான்கு தினங்களாக இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது . மாவட்ட காவல்...
சேலம்: கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடந்த 10ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை அடுத்து...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் நபர்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் கேமராக்கள் மூலம் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது...
தேனி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தேனி மாவட்டத்தில் அதிக மழைபொலிவு ஏற்படும் நிலையில், அனைத்து காவல் நிலைய...
திருநெல்வேலி: அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது கட்டாயமாக முகக் கவசம் அணியவும்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு.K.M.சங்கரன் அவர்கள்..
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜுத்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க, கிருமி நாசினி...
செங்கல்பட்டு: ,சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி...
திருச்சி: திருச்சி மாநகரில் கடந்த ஒரே மாதத்தில் பல்வேறு கொலை சம்பவங்களும், கொள்ளை சம்பவங்களும் அரங்கேறின. திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த...
திருநெல்வேலி: ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோவர்களுக்கு உணவு அளித்தும்,முக கவசம் வழங்கியும்,நோய் தொற்று குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய...
தேனி: தேனி மாவட்டத்தில், தினந்தோறும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார்...
தேனி: தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் பொது இடங்களில் இஷ்டத்திற்கு சுற்றி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும், கொரானா வேகத்தை குறைக்கவும், ஆண்டிபட்டி அருகே...
தென்காசி: கடையநல்லூர் பகுதியில் போலீசார் பொதுமக்கள் அதிகமாக நடமாடக் கூடிய பஜார்,ஆற்றுப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், அனைத்து சோதனை சாவடிகளிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி போலீசார்...
தூத்துக்குடி: கொரோனா பரவல் அதிகரித்துவருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கியுள்ளதுகொரோனா தொற்றால்...
குமரி: அஞ்சுகிராமம் காவல் நிலைய எஸ்.ஐ.ஜெசி மேனகா இன்று பால்குளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து 5 பேர் சூதாடி...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் பெரம்பலூர் சஞ்சீவன் பார்மஸி சார்பாகபெரம்பலூர் மற்றும் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு N 95 MASK...
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் செல்லபாண்டி (24) இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.