Admin5

Admin5

சென்னை பெருநகரில் பெற்றோர்களை காவல் நிலையம் வரவழைத்து நடவடிக்கை

சென்னை:  சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள். மாஞ்சா நூல் தயாரிப்பவர்களும், அதைக் கொண்டு பட்டம் பறக்க விடுபவர்கள் மற்றும் சட்ட...

அஞ்சுகிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

குமரி: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து இன்று அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா அஞ்சுகிராமம்...

போலீசார் நூதன தண்டனை: மிரண்டு போன இளைஞர்கள்

திண்டுக்கலில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காலை 10 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது....

டிஐஜி ஆய்வு :ஆதரவற்றவர்களுக்கு பிஸ்கட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையம் ,கடைவீதி, கிராமப்பகுதிகளில்  டி.ஐ.ஜி திரு.முத்துசாமி, IPS ஆய்வு செய்தார். பின்பு அங்கிருந்த கடைக்காரர்கள் காலை10 மணிக்கு கடையை அடைக்க...

திண்டுக்கல் போலீசார் விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா,IPS  உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம்...

உணவு வழங்கிய டிஐஜி முத்துசாமி

பழனி: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து இதனால் தமிழகத்தில் முழுஊரடங்கு  அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பழனி பேருந்து நிலையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிப்பதாக...

உணவு வழங்கும் துறைமுக காவல் நிலைய காவலர்

இராமநாதபுரம் : தமிழகம் முழுவதும் ஊரடங்குதமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டலையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஜெட்டி பகுதியில் ஆதரவற்றோர்களுக்கு, தொடர்ந்து  நிமதிய உணவு வழங்கி வரும் துறைமுக காவல்...

AWPS காவல்துறை கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

சென்னை:  காவல்துறை ஆணையர் அறிவுறுத்தலின் படி இன்று 15.5.2021 AWPS அணிகள் இளஞ்சிவப்பு ரோந்து அதிகாரிகள் வழியாக தேனாம்பேட்டை, மலர் பஜார், எழும்பூர், மயிலாப்பூர் காவல் நிலையங்களில்...

கடமை தவறாத பெண் காவலர்கள்!

சிவகங்கை:  ஊரடங்கு: நள்ளிரவிலும் கடமை தவறாத பெண் காவலர்கள்!மற்றவர்கள் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் விழித்து இருந்து பணி செய்கின்றோம் என்கின்றனர் பெண் காவலர்கள்சிவகங்கை மாவட்டம்...

திருவண்ணாமலை ஆயுதப்படையில் கபசுர குடிநீர்

திருவண்ணாமலை: மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு, M, சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு, G, N பாலாஜி அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட...

சமூக இடைவெளியை பின்பற்றுமாறு விழிப்புணர்வு

திருநெல்வேலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் வந்த பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு விழிப்புணர்வு...

வாகன தணிக்கையில் மக்கள் பாதுகாப்பு கருதி கடுமை

தூத்துக்குடி:  இன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி...

கோவையில் வாலிபர்கள் கைது

கோவை:  கூடலூரை சேர்ந்த மகாபிரபு (23) .இவர்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அத்திப்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த...

கிணத்துக்கடவு வி.ஏ.ஓ க்கு மிரட்டல், 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கோவை:  பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் ( வயது 35 ) இவர் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையில் வியாபாரம் செய்து...

கொலை வழக்கில் 4 பேர் கைது

நெல்லை:  மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி(54). கொண்டாநகரம் திருப்பணிகரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் கடை அருகில் பார் நடத்தி வருகிறார். பார் அருகில் இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அதில்...

24 பேரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி,சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை மாவட்டத்தின் பல்வேறு...

சொந்த செலவில் பிரியாணி வழங்கிய டி.எஸ்.பி

குமரி: கன்னியாகுமரியில் ஏராளமான ஆதரவற்ற மக்கள் சாலையோரத்தில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் நாடோடியாக வாழ்க்கையை நடத்தும் அவர்கள் சுற்றுலாப் பயணிகள் கொடுக்கின்ற பணத்தில் வாழ்க்கையை நடத்துகின்றனர். தற்போது முழு...

இன்று எஸ்.பிஆய்வு செய்தார்

கோவில்பட்டி: சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று எஸ்.பிஆய்வு செய்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து, ஊரடங்கு விதிமுறைகள் குறித்து...

குண்டர் தடுப்பு சட்டத்தீன் கீழ் கைது

தூத்துக்குடி:  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர்...

Page 230 of 243 1 229 230 231 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.