Admin5

Admin5

கடும் நடவடிக்கை;போலீஸார் தீவர கண்காணிப்பு

காஞ்சீபுரம்:  தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வரும் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல் படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு விதிகளில்...

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தீவிர கண்காணிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று பால் விற்பனை நிலையங்கள், மருந்து...

4 பேர் கைது; ஷேர் ஆட்டோ, பைக் பறிமுதல்

செங்கல்பட்டு: கல்பாக்கம் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் போலீசார் நேற்று காலை வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கூவத்தூர் பகுதிகளிலிருந்து பிற பகுதிகளில் விற்பதற்காக, பனைகளை...

கொலையை தடுத்து நிறுத்தியுள்ள பெரும்பாக்கம் காவல்துறையினர்

சென்னை:  சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு , வ / 22 மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன் (...

சென்னை பெருநகரில் 2,485 வழக்குகள், 446 வாகனங்கள் பறிமுதல்

சென்னை:  கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 14.5.2021 முதல் 24.5.2021 வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது....

உணவு வழங்கிய திருவாரூர் காவல் அதிகாரிகள்

திருவாரூர் : ஆதரவற்ற நபர்களுக்கு முகக்கவசம்,  உணவு வழங்கிய திருவாரூர் நகர காவல்நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்....

ஒலிப்பெருக்கி மூலம் திருச்சுழி போலீசார் விழிப்புணர்வு

விருதுநகர்: திருச்சுழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஊரடங்கு சமயத்தில்...

ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய காவலர்

திருச்சி:  திருச்சிமாவட்டம், துறையூர் தாலுகா, கொப்பம்பட்டியை சேர்ந்தவர் ராமதுரை மகன் கதிரவன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடை வாகன தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கரோனாவால்...

காவலாளி வெட்டிப் படுகொலை

தென்காசி:  சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன்(40).இவர் சேர்ந்தமரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் என்.ஜி.ஓ...

தளர்வுகளற்ற ஊரடங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு

தென்காசி: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் மே-24ம் தேதி வரை சற்று தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது....

தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி

தென்காசி:  தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கினர். தென்காசி மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெறுகிறது. மாவட்ட காவல்...

வாகனம் பறிமுதல்: போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு பொது போக்குவரத்து தடை...

ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் அறிவுரை

சேலம்:  சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை காணப்பட்ட நிலையில் இன்று தேவை இல்லாமல்...

திருவாரூரில் அதிரடி தேடுதல் வேட்டை, SP பாராட்டு

திருவாரூர்:  நன்னிலம் உட்கோட்டம் வலங்கைமான்குடவாசல்,நன்னிலம் அரித்துவாரமங்கலம் ஆகிய காவல் சரகங்களில் தொடர்,திருட்டு கொள்ளை,கன்னக்களவு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த திருடர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் தனிப்படை...

தேனி மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் பாதுகாப்பு பணி

தேனி:  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும், தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள...

ராமேஸ்வரம் காவலர்கள் தீவிர வாகன சோதனை

இராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் தமிழக அரசு மே  15ம் தேதி முதல் வரும்  24ஆம்...

மீண்டும் மதுரை காவல்துறையுடன் களத்தில் தனி ஒருவன்

மதுரை:  முக கவசம், கப அர குடிநீருடன் தனது ஆம்னி வேனில் கொரோனவை ஒழிக்கும் ரவி ச்சந்திரன்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா  சோளங்குருணி கிராமத்தைச் சேர்ந்தவர்  ரவி...

ராஜபாளையத்தில் 10 கடைகளுக்கு சீல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில்  சமூக இடைவெளி மற்றும் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு   அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை  சீல் வைத்தனர். ராஜபாளையம் பகுதியில்...

முதியவர் பிணமாக கிடந்தார், திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ரயில்வே பாலத்தின் அருகே காவி உடையணிந்த ஒருவர் இறந்து கிடந்ததாக திருப்பரங்குன்றம் போலீசாருக்கு தகவல் வந்தது இதனையடுத்து, போலீசார்...

Page 229 of 243 1 228 229 230 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.