மது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது
திருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி...
திருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது....
திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள்...
திண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது...
தேனி: இந்து முன்னணி அமைப்பினர் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கம்பம் வாவேர் பள்ளி வாசல் எதிரில்...
தேனி: நகர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், முத்துசாமி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சாய்சரண் தேஜஸ்வி, போடி நகர துணை கண்காணிப்பாளர்,...
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சரகத்திற்குள்பட்ட பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் காவல்நிலையங்களில் 139 பணியாளர்கள் உள்ளனர்.இதில் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் பணியாற்றும் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் என பலரும் தொற்றினால்...
கோவை: .கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்...
தேனி: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்டத்தில் பணியில் உள்ள காவல்துறையினர் சமூக...
தேனி: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக மற்றும் கேரளா...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் வெளிவரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க, கிருமி...
ஈரோடு: கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து கரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக...
காஞ்சிபுரம்: போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஊரடங்கு சமயத்தில் அவசியமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது...
கரூர்: கரோனா எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் காவு ராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி...
கோவை: கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி செரினா (வயது 28) இவர்கள் இருவரும் சில நாட்களாக பிரிந்து வாழ்கிறார்கள்....
கோவை: கோவை பக்கம் உள்ள வீரகேரளம் பாரதி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50 ) இவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். தற்போது...
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சுமித் சரண் பணியாற்றி வந்தார் .சட்டமன்ற தேர்தலையொட்டி இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார் .இவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் மத்தியபாகம்...
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் அருகே கீழ நட்டார் குளத்தில் சாராய ஊறல்கள் இருப்பதாக செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சுர்ஜித் எஸ் ஐ அந்தோணி பிலிப்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.