Admin5

Admin5

மது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது

திருநெல்வேலி:  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி...

காவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு

விருதுநகர்:  விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது....

ஆவி பிடிக்கும் விழிப்புணர்வு

திண்டுக்கல்:  தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள்...

பாலியல் தொல்லை, வாலிபர் கைது

திண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது...

இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு

 தேனி:  இந்து முன்னணி அமைப்பினர் மீது கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கம்பம் வாவேர் பள்ளி வாசல் எதிரில்...

கொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்

தேனி: நகர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், முத்துசாமி, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சாய்சரண் தேஜஸ்வி, போடி நகர துணை கண்காணிப்பாளர்,...

கோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்

கோயம்புத்தூர்:  கோயம்புத்தூர் சரகத்திற்குள்பட்ட பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், தடாகம் காவல்நிலையங்களில் 139 பணியாளர்கள் உள்ளனர்.இதில் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் பணியாற்றும் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் என பலரும் தொற்றினால்...

24 போ் மீது வழக்குப் பதிவு

கோவை: .கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்...

காவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்

தேனி: கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்டத்தில்  பணியில் உள்ள காவல்துறையினர் சமூக...

வாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி

தேனி:  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக மற்றும் கேரளா...

திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் வெளிவரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்...

மதுரை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜுத்குமார்.IPS. அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரானா தொற்று பரவாமல் இருக்க, கிருமி...

சென்னிமலை பகுதியில் 50 பேருக்கு அபராதம்

ஈரோடு:  கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து கரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக...

ஊரடங்கு காலத்திலும் உங்களுக்காக உழைக்கும் காவல்துறை

காஞ்சிபுரம்: போலீசார் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்ததுடன், பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஊரடங்கு சமயத்தில் அவசியமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது...

முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் காவு ராஜன் வழங்கிய கபசுர குடிநீர்

கரூர்:  கரோனா எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளர் காவு ராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி...

குனியமுத்தூரில் மனைவிக்கு கத்திக்குத்து:கணவர் கைது

கோவை:  கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மனைவி செரினா (வயது 28) இவர்கள் இருவரும் சில நாட்களாக பிரிந்து வாழ்கிறார்கள்....

போலீஸ் கமிஷனராக தீபக் .எம். ட மோர் இன்று பொறுப்பேற்பு

கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சுமித் சரண் பணியாற்றி வந்தார் .சட்டமன்ற தேர்தலையொட்டி இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார் .இவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில்...

சூது விளையாடிய 7பேர் கைது.

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் மத்தியபாகம்...

10 லிட்டர் சாராயம் பறிமுதல்

தூத்துக்குடி:  செய்துங்கநல்லூர் அருகே கீழ நட்டார் குளத்தில் சாராய ஊறல்கள் இருப்பதாக செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சுர்ஜித் எஸ் ஐ அந்தோணி பிலிப்...

Page 228 of 243 1 227 228 229 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.