கோவையில் கொள்ளை முயற்சி: வடமாநில ஆசாமி கைது
கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் கடந்த 11ஆம் தேதி அதிகாலையில் யாரோ மர்ம ஆசாமி ஒருவன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து...
கோவை: கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கியில் கடந்த 11ஆம் தேதி அதிகாலையில் யாரோ மர்ம ஆசாமி ஒருவன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து...
கோவை: கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தரவதனன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு சென்றுவிட்டார்....
கோவை: திமுக தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைகிணங்க ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலமாகவும், செம்மொழி அரிமா சங்கத்தின் சார்பாகவும் காலநேரம் பாராமல் இரவு பகலாக பணியாற்றும்...
கோவை: கொரோனா இரண்டாம் அலையால், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசார்...
தேனி: தேனி நகரில் அரசு அறிவித்துள்ள கொரானா ஊரடங்கை மீறி பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லவேண்டும் என்று கூறிக்கொண்டு(தேவையற்ற காரணகளுக்கு ) அதிகளவில் நான்கு சக்கர மற்றும்...
திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அருகே கவராயபட்டி பிரிவில் சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்குணசேகர்,வாசு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன்,ஏட்டுகள் சௌந்தரராஜன்,அன்பு ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்....
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் வாகனங்கள் சுற்றி வருகின்றனர். இதனை பார்த்த காவல்துறையினர் தேவையின்றி முக்கிய காரணங்களில் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வருபவர்களை...
கோவை: வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரகேரளம் மயானம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்...
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பலசரக்கு கடை மட்டும் காலை 10 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில்...
தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று நேரில் சென்று மதிய உணவு வழங்கி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தூத்துக்குடி கால்டுவெல்...
தேனி: தேனி மாவட்டத்தில் ஆன்லைன் பதிவு முறை தொடங்கி உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது, காவல் நிலைய எல்லைகளை விட்டு வேறு ஊர்களுக்கு செல்லும்போது ஆன்லைன்...
திருச்சி: திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா புதுக்குடி ஆக்சிசன் ஆலை மற்றும் பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள்...
தேனி: தேனி மாவட்டத்தில், இ. ஆன்லைன் பதிவு முறை அமலாகிவிட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கை மீறி பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் சுற்றித் திரிவதாக தொடர்ந்து, தேனி...
சென்னை: வட மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் காவலாளி பிரேம்லால் உப்பாத்தியா , வ/22, என்பவர் 16.05.2021 அன்று வேலை முடித்து வீட்டிற்கு செல்வதற்காக ரஞ்சித் சாலையில்...
சென்னை: வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமி, சரத் என்பவர் தன்னை ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், அவரது...
சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், வ/29, என்பவர் 15.04.2021 அன்று அவரது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, 16.04.2021 பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு...
திருநெல்வேலி: பொதுமக்களுக்கு முககவசத்தின் முக்கியத்துவம் குறித்து சாலையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.முகக் கவசம் அணியுங்கள்....பாதுகாப்பாக இருங்கள்.... உங்களுக்காக உழைக்கும். திருநெல்வேலி...
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் திரு. ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில்...
ஒட்டிய வயிறே உறவாக ஏமாற்றம் மட்டுமே உணவாக சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.