சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை, 1 கைது
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தினை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்...
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்தினை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்...
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம்,கூடங்குளம் பகுதிகளில், பசியால் வாடிய ஆதரவற்றோர்களுக்கு கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு. ஜான் பிரிட்டோ அவர்கள்,...
பெரம்பலூர்: இயன்றவரை உதவி செய்வோம் இல்லாதவருக்கு என்பதை உணர்த்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் வழிகாட்டலின் படி செயல்படும் பெரம்பலூர்...
விருதுநகர்: கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் ராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீசார் கொரோனா நோய் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை ஒலிப்பெருக்கி மூலம் எடுத்துரைத்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், போலீசார் 24 மணி நேரமும் இடைவிடாது பணியாற்றி வருகின்றனர். இதனால் பல போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்....
தூத்துக்குடி: மாசார்பட்டி காவல்நிலைய பகுதியில்எஸ்.ஐ.விநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்ற போது வெம்பூர் சமுதாயக்கூடம் அருகே வெம்பூரைச் சேர்ந்த கந்தன் மகன் ராஜ் (32), அதே...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தென்பாகம், சிப்காட், கயத்தாறு, மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்குப்பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று (24.05.2021) ரோந்து சென்ற...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் போது, கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும், தீங்கு விளைவிக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்கள்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி, நேற்று இரவு 10 மணியிலிருந்தே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சிவகாசி நகரின்...
கோவை: கடந்த 10ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள டாஸ்மாக்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை திருநெல்வேலி Relience Foundation...
கோவை: கோவை மாநகரம் B4 உக்கடம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.ஜெயகுமார் (வயது 53) என்பவர் கொரானா நோய்தொற்று காரணமாக இறந்து விட்டார்....
தேனி : தேவதானப்பட்டி, பைபாஸ் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் இன்று மாலை ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றிய நபர்களிடம் தீவிர சோதனை...
மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்கள் உத்தரவின் படி மதுரை...
நெல்லை: நெல்லை சந்திப்பு ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் உயர்திரு,ஜான்சன் அவர்கள் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். இது நெல்லை காவல் துறையினர் இடையே பெரும் சோகத்தை...
கரூர்: தேவதானப்பட்டியில் முழு ஊரடங்கின் காரணமாக தீவிர வாகன சோதனையில், எஸ்.ஐ ஜோதி சுப்பிரமணியன் தலைமையில், போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த டூவீலர் ஒன்றை...
சென்னை: ஆர்.கே.நகர் பகுதியில் ரோட்டில் கிடந்த பணம் ரூ.20,000/- ஐ நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் இணை...
சென்னை: இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராமலிங்கம், வ/37, லாரியை செங்குன்றம், வடபெரும்பாக்கம், லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு, லாரியில் தூங்கிக் கொண்டிருந்தாபோது, 2...
திருநெல்வேலி: பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முககவசத்தின் முக்கியத்துவம் குறித்து சாலையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து இராதாபுரம் உதவி ஆய்வாளர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் பொதுமக்களுக்கு...
பெரம்பலூர்: கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வார தளர்வில்லாத ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேலா கருணை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.