காவல் ஆணையாளர் பிரவீன்குமார் அஞ்சலி செலுத்தினர்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மறைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்சனுக்கு கண்ணீர் அஞ்சலி. கொரோனாவிற்கு எதிரான போரில் முன்கள வீரராக பணியாற்றி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மறைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்சனுக்கு கண்ணீர் அஞ்சலி. கொரோனாவிற்கு எதிரான போரில் முன்கள வீரராக பணியாற்றி...
குமரி: கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மார்க் கடைகளும் அடைக்கப்பட்டது. இதனால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திணறி வருகின்றனர்....
ராமநாதபுரம்: புதிய பேருந்து நிலையம் சைக்கிள் நிறுத்தம் பகுதியில் சென்றபோது சீட்டாடிக்கொண்டிருந்த 4 பேரை பிடித்தனர். விசாரணையில், ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் குப்புச்சாமி மகன் அனிதன் 37,...
தூத்துக்குடி: எப்போதுவென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலைத் தெருவைச் சேர்ந்த அங்கப்பன் மகன் மருதுபாண்டி (21) என்பவர் கடந்த 31.03.2021 அன்று தனது கூட்டாளிகளான...
சேலம்: எடப்பாடி அடுத்த கோணமோரிமேடு பகுதி அரசு கலைக்கல்லூரி அருகே 1500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு. தலைமறைவான பிரபல சாராய வியாபாரி அண்ணாதுரையை கொங்கணாபுரம் போலீசார் தேடி...
திண்டுக்கல்: திண்டுக்கல் சிலுவத்தூர் அருகில் வங்கமனுத்து என்ற கிராமத்தில் பொன்னுவாடன் என்ற பெரியவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரண்டு மகன்களும் கைவிட்டதால் அந்தப் பெரியவர் அனாதையாக்கப்பட்டார்....
திண்டுக்கல்: ஆதரவற்றவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு போலீஸ் உதவிக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொரோனா முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஐஜி., முத்துசாமி, எஸ்...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல்...
திண்டுக்கல்: கஞ்சா விற்பனை சூடுபிடித்துள்ளது. போலீசார் கொரோனாபணியில் ஈடுபட்டு வருவதால் கஞ்சா விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் பாடகிரியிலிருந்து கஞ்சாக்களை வாங்கி வந்து விற்பனை...
தேனி: போலீஸார் தீவிர வாகன சோதனை செய்தனர். பெரியகுளம் நான்கு வழி சாலை செல்லும் ரோட்டில் தேவதானப்பட்டி நுழைவு வழியில் அமைந்துள்ள, போலீஸார தணிக்கை சாவடியில் தேவதானப்பட்டி...
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் பிரபல டாக்டரின் வீடு அதே பகுதியில் உள்ளது. இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள்...
புதுக்கோட்டை: சவுக்கப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா என்கிற வினோத் ( 25). இவர் கோவை பன்னிமடையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த...
கோவை, இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் கோகுல் (21). இவர் நேற்று முன்தினம் கிணத்துக்கடவுக்கு சென்றிருந்த கோகுல் போத்தனூர் அடுத்த சாரதா மில் சாலையில்...
திண்டுக்கல்: பரவிவரும் கொரோனா தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது,அதன் ஒரு தொடர்ச்சியாக தற்போது முழு ஊரடங்கினை அறிவித்துள்ளது தமிழக அரசு....
சென்னை: இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்துகொள்வோர் மீது “ போக்சோ " சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவ , மாணவிகள் தங்கள் புகார்களைத்...
சென்னை: காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் இ.கா.ப. அவர்களின் முயற்சியால் காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் அமைச்சுப் பணியாளர்களுக்கு எழும்பூரில் இயங்கிவரும் காவலர் மருத்துவமனை கொரோனா சிகிச்சை...
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட போலீசார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் I.P.S., அவர்களின்...
திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கே வந்து தோட்டக்கலை துறை மூலம் காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது இதனை காவல்துறையினர் கண்காணித்தும் பொருட்கள் வாங்க வரும்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில், அத்தியாவசியமின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.