சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி...
இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் உத்தரவுப்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 25.03.2020-ம் தேதி முதல் பல்வேறு...
திருநெல்வேலி: ஊரடங்கு நாட்களில் ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு அளித்து வரும் வள்ளியூர் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம்,வள்ளியூர் காவல் நிலைய...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர்...
விருதுநகர்: அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் காரியாபட்டி காவல் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கியதுடன்...
லோரென்ஸ் ரான்சம்வேர் இராமநாதபுரம் : ரான்சம்வேர் என்பது தீம்பொருளின் (Malware) ஒரு வடிவமாகும், இது பாதிக்கப்பட்டவரின் கோப்புகளை முடக்கி கோப்புகளை மீட்டெடுக்க...
திருவாரூர்: தமிழக அரசின் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை மீறி கடந்த மூன்று தினங்களாக வெளியில் சுற்றித்திரிந்த 830 வாகனங்கள் பறிமுதல்.செய்து வழக்குப்பதிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்ளின்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், IPS.,அவர்கள் வழிகாட்டுதலின்படி ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளியில் நடமாடும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று...
திருச்சி: ஒரு ஏழை கூலி தொழிலாளி தனது நிறை மாத கர்ப்பினி மனைவியை பிரசவத்திற்க்காக திருச்சி மருத்துவமனையில் சேர்க்கிறார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்,...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே கமுதி - திருச்சுழி சாலை அபிராமம் சந்திப்பில் வீரசோழன் காவல்நிலைய போலீசார், சார்பு ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் வாகன சோதனையில்...
தேனி: தேனி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுவருகின்றது. மாண்புமிகு மக்கள்...
தூத்துக்குடி: கொரோனா கால ஊரடங்கின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஏழை எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத்தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு...
தூத்துக்குடி: மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என சிந்தலக்கரை பகுதி பொதுமக்கள் 250 பேருக்கு அரிசிப் பை மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
மதுரை: மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமார், மதுரை நகர துணை ஆணையாளர் சிவபிரசாத் மேற்பார்வையில் போலீஸார், சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். தகுந்த காரணமில்லாமல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை ஏ.வெள்ளோடு. இந்த கிராமத்தில் இன்று காலை அம்பாத்துரை சார்பு ஆய்வாளர் சின்னப்பன் வாகள தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போதுஅவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான...
திருநெல்வேலி: மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பேருந்து நிலையத்தில் போலீஸ் பொதுமக்கள் பொது நல அறக்கட்டளையின் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. சிவகுமார்...
திண்டுக்கல்: கடந்த வாரம் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி தவித்த லட்சுமி என்ற பெண்ணை நெய்க்காரப்பட்டி முதியோர் காப்பகத்தில் ,பழனி நகர் காவல் ஆய்வாளர் பாலகுரு அவர்கள்,தர்ம...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி பகுதியில் தந்தை மகன் உயிரிழப்பு, 35 அடி தண்ணீர் உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெரியசாமி வயது (42) கிருபா...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் அமுலில் இருப்பதால் திருத்துறைப்பூண்டி நகரம் முழுவதும் காவல்துறையினரால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருந்தும் பால் மற்றும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.