மனிதநேய காவல் பணிக்கு பாராட்டு
திருவாரூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை சார்பில்...
திருவாரூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை சார்பில்...
திருநெல்வேலி: முழு ஊரடங்கு காலத்தில் வள்ளியூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்கியும் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை வள்ளியூர் காவல் நிலையம்...
மதுரை: கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை முற்றிலுமாக தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து தற்போது அமலில் உள்ள நிலையில்,...
கோவை: கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியாக சிறப்பாக பணிபுரிந்து வருபவர் அமல்ராஜ். இவர் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டி.ஜி.பியாக (ஆபரேசன்) பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர்...
தேனி: கம்பம் வடக்கு, இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் வின்னர் ஸ்போர்ட்ஸ் மற்றும் பசியில்லா கம்பம், சார்பில், முன்னாள் பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜியாவுல் ஹக் அவர்கள் இணைந்து ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மருத்துவமனைகளில் கடைநிலை ஊழியராக பணியாற்றிய பலர் மலைப்பகுதியில் டாக்டர்களாக மாறி ஊசி,மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவு போலி டாக்டர்கள்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...
சென்னை: பல்லாவரத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 22.05.20221 அன்று பம்மல், அண்ணாநகரில் உள்ள வேளாங்கண்ணி பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த நபர் பாலியல் சீண்டல்களில்...
தேனி: உலக பசி தினத்தை முன்னிட்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப.,...
கடலூர்: கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு காவல் எல்லையில் உள்ள 15 ஆதரவற்ற முதியவர்களுக்கு சேத்தியாதோப்பு காவல்துறை சார்பில் தலா 10 கிலோ அரிசி, 1 லிட்டர் சமையல்...
புதுக்கோட்டை: கர்நாடகாவிலிருந்து கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதும், சாராயம் காய்ச்சுவதும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மாரண்டஅள்ளி...
தேனி: தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, உத்தரவின் அடிப்படையில், காய்ச்சல் கண்டறியும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளை துரிதமாக செய்யவும், கொரானா நோய் பரவல் தடுப்பு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி டிஐஜி முத்துசாமி போலீசாரை உற்சாகப்படுத்தி வருகிறார். கடந்த வாரம் பழனி...
கோவை: கோவையில், சில நாட்களுக்கு முன், பீளமேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கூலி தொழிலாளியிடம் துப்பாக்கி காட்டி மிரட்டி, பணம் பறித்த வழக்கில், சென்னையை சேர்ந்த...
கோவை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தனியாக வசிக்கும் முதி யவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு...
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அருள் ஆனந்த்,36. இவர் 2013 பேட்ச் காவலர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவர் இறந்து போனார். இதையடுத்து திண்டுக்கல்...
திண்டுக்கல்: போலீசார் மட்டும் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பல தனிமைப்படுத்த பகுதிகளிலும் அவர்கள் காவல் பணியை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் பல...
திண்டுக்கல்: கொரோனா பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் தனியாக வசிக்கும் முதியவர்கள் சாலையோரம் மற்றும் மேம்பாலங்களில் கீழ் பகுதிகளில் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு...
விருதுநகர்: காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் உத்தரவின் பேரில், மாவட்ட எல்லை பகுதிகளில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு...
சென்னை: பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி, பெ/வ 36, என்பவர் கடந்த 03.5.2021 அன்று மதியம், கைக்குழந்தையுடன் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, அவ்வழியே...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.