கொரோனா வைரஸ் படம் வரைந்து விழிப்புணர்வு
புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கொரோனா வைரஸ் படம் வரைந்து முகக்கவசம் உயிர் கவசம் என்பதையும் மற்றும் தடுப்புசி அவசியம் குறித்தும் கணேஷ் நகர் காவல்...
புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கொரோனா வைரஸ் படம் வரைந்து முகக்கவசம் உயிர் கவசம் என்பதையும் மற்றும் தடுப்புசி அவசியம் குறித்தும் கணேஷ் நகர் காவல்...
தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரத்துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் உத்தமபாளையம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.சின்னக்கண்ணு...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்திருந்தாலும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும் அவ்வப்போது சிலர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ,வடமதுரை, குஜிலியம்பாறை உட்பட பல பகுதிகளில் எஸ்.பி.ரவளி பிரியா இன்று ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரை ஊக்குவிக்க அவர்களுக்கு பாதுகாப்பு உபகாரணங்கள்,...
கோவை: முக கவசம் அணியாததற்கு 180 வழக்குகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 42 வழக்குகளும், மற்றும் அரசு விதியை மீறி தேவையில்லாமல் வாகனத்தில் ஊர் சுற்றிய 600...
தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று ரோந்து பணி மேற்கொண்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை ராமு மகன் தேவா, 26. இவர் கடந்த மார்ச் 30 இரவு முன்விரோதம் காரணமாக 6 பேர்...
சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...
சென்னை:புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுந்தர், வ/17, என்பவர் 29.05.2021 அன்று இரவு 9.45 மணியளவில் அவரது நண்பருடன் சுந்தரம் மெயின் ரோடு, பச்சையம்மன் கோயில் அருகே நடந்து...
சென்னை: நந்தனம், பகுதியை சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான குணசேகர், வ/35,என்பவர் கடந்த 16.05.2021 அன்று இரவு கொரோனா நிவாரண பணம் ரூ.7,36,000/- ஆயிரத்தை ரேஷன் கடையில்...
சென்னை: பெசன்ட் நகரைச் சேர்ந்த 36 வயது பெண்மணி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் தான் ஒரு நாட்டினுடைய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின்...
சென்னை: அண்ணாநகரைச் சேர்ந்த 26 வயது பெண் W-7 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் நேற்று (29.05.2021) கொடுத்த புகாரில், தான் 2014...
இராமநாதபுரம்:தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில், இராமநாதபுரம் புதிய பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை கேணிக்கரை காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர்...
மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...
இராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழுஊரடங்கு காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை சத்திரக்குடி ஆய்வாளர் திரு.இளவரசு அவர்கள்...
இராமநாதபுரம்: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, திருத்துறைப்பூண்டி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நியூஸ்...
கிருஷ்ணகிரி: சூளகிரி ரவுண்டனவில் உள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் சூளகிரி நகரில் அனைத்து வீதிகளிலும் - 75...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருக்கு வாழைத்தாரை ஏற்றிச்சென்று மீண்டும் திரும்பிய பிக்கப் வாகனம் சோதனையிட்டதில் கர்நாடகாவில் இருந்து...
கோவை: கோவையை மாநகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சேர்ந்தஅவர்கள் கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்.அவர்களுக்கான...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.