Admin5

Admin5

கொரோனா வைரஸ் படம் வரைந்து விழிப்புணர்வு

 புதுக்கோட்டை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கொரோனா வைரஸ் படம் வரைந்து முகக்கவசம் உயிர் கவசம் என்பதையும் மற்றும் தடுப்புசி அவசியம் குறித்தும் கணேஷ் நகர் காவல்...

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவல்துறை

தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 70 மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரத்துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் உத்தமபாளையம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.N.சின்னக்கண்ணு...

விழிப்புணர்வை ஏற்படுத்திய திண்டுக்கல் போலீசாரின் ஓவியம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்திருந்தாலும் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும் அவ்வப்போது சிலர்...

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ,வடமதுரை, குஜிலியம்பாறை உட்பட பல பகுதிகளில் எஸ்.பி.ரவளி பிரியா இன்று ஆய்வு நடத்தினார். அப்போது போலீசாரை ஊக்குவிக்க அவர்களுக்கு பாதுகாப்பு உபகாரணங்கள்,...

978 பேர் மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு

கோவை: முக கவசம் அணியாததற்கு  180 வழக்குகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 42 வழக்குகளும், மற்றும் அரசு விதியை மீறி தேவையில்லாமல் வாகனத்தில் ஊர் சுற்றிய 600...

மது விற்பனை 80 மதுபாட்டில்களுடன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று ரோந்து பணி மேற்கொண்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து...

உச்சிப்புளியில் 7 பேர் மீது குண்டர் சட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசை ராமு மகன் தேவா, 26. இவர் கடந்த மார்ச் 30 இரவு முன்விரோதம் காரணமாக 6 பேர்...

சென்னையில் 1,398 மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...

செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் கைது

சென்னை:புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுந்தர், வ/17, என்பவர் 29.05.2021 அன்று இரவு 9.45 மணியளவில் அவரது நண்பருடன் சுந்தரம் மெயின் ரோடு, பச்சையம்மன் கோயில் அருகே நடந்து...

முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு.

சென்னை: பெசன்ட் நகரைச் சேர்ந்த 36 வயது பெண்மணி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் தான் ஒரு நாட்டினுடைய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின்...

தற்காப்பு கலை பயிற்சியாளர் மீது வன்கொடுமை வழக்கு

சென்னை: அண்ணாநகரைச் சேர்ந்த 26 வயது பெண் W-7 அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் நேற்று (29.05.2021) கொடுத்த புகாரில், தான் 2014...

காவல் துறை சார்பாக மதிய உணவு

இராமநாதபுரம்:தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காலத்தில், இராமநாதபுரம் புதிய பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை கேணிக்கரை காவல் நிலையம் சார்பாக ஆய்வாளர்...

மதுரை காவல் துறை சார்பாக விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள்...

ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறி, இராமநாதபுரம் காவல்துறை

இராமநாதபுரம்:  தளர்வுகளற்ற முழுஊரடங்கு காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை சத்திரக்குடி ஆய்வாளர் திரு.இளவரசு அவர்கள்...

ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் முதுகுளத்தூர் DSP

இராமநாதபுரம்: கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவாரூரில் காவல் நிலையங்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவாரூரில் காவல் நிலையங்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி,  திருத்துறைப்பூண்டி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நியூஸ்...

கண்காணிப்பு கேமரா அறையை SP திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி: சூளகிரி ரவுண்டனவில் உள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் சூளகிரி நகரில் அனைத்து வீதிகளிலும்  - 75...

மதுபான பாட்டில்கள் (585) பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது  தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூருக்கு வாழைத்தாரை ஏற்றிச்சென்று மீண்டும் திரும்பிய  பிக்கப் வாகனம் சோதனையிட்டதில் கர்நாடகாவில் இருந்து...

இலவச கல்வி அளிக்க தயார்”!

கோவை: கோவையை மாநகர  போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சேர்ந்தஅவர்கள் கோவையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் யாரேனும் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்.அவர்களுக்கான...

Page 214 of 243 1 213 214 215 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.