பள்ளி மாணவி கடத்தல்- வாலிபர் கைது..
நெல்லை: திசையன்விளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி.இவரது தந்தை புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டில் கொத்தனார் வேலை...
நெல்லை: திசையன்விளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி.இவரது தந்தை புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டில் கொத்தனார் வேலை...
நெல்லை: நெல்லையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவின்றி தவித்து வந்த விலங்குகளுக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். இவர்களது சேவையை பாராட்டும் வகையில் நெல்லை...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள், அவர்களுக்கு உதவியாக உடன் இருப்பவர்கள், தூய்மை பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோருக்கு உணவுகள்...
திண்டுக்கல்: முள்ளிப்பாடி அருகே டாஸ்மாக் குடோன் உள்ளது குடோனில் நிறுத்தப்பட்ட லாரியில் மதுபாட்டில்கள் திருட்டு போனதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி...
தேனி: வீரபாண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி தமிழ்ச்செல்வி (35). இவர் மதுரை மாவட்டம் அனுப்பானடியைச் சேர்ந்த கணேசன் மகள் அன்னலட்சுமி என்பவரிடம் பணம் கொடுக்கல்...
தேனி: ஜெயமங்கலம் கிராமத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் நால்ரோட்டில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடக்கிறது. அத்துமீறி நுழையக்கூடிய வாகனங்கள் முழு சோதனை செய்யப்படுகிறது....
தேனி: இரவு நேரங்களில் மணல் திருடுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கனிமவள அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது. பாலக்கோம்பை கென்னடி நகர் பகுதியில் உள்ள...
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த யாசின் முகமது மகன் முகமது இப்ராஹிம்(32). இவர் நேற்றுமுன்தினம் காலை சுமார் 10 மணிக்கு மேல்...
கோவை: கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழ்நாட்டுக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் வந்தது .இதையடுத்து ரயில்வே காவல் துறை இயக்குனர்...
கோவை: புலியகுளத்தைச் சேர்ந்த முரளிதரன் மகன் சுபாஷ் (வயது 28) என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதால் இவன் மீது...
சென்னை: வண்ணாரப்பேட்டை: கொருக்குப்பேட்டை பகுதியில் வசிக்கும் சிறுமி 15.4.2021 அன்று முதல் காணவில்லையென அவரது தாய் H6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது...
சென்னை, மணலி பகுதியை சேர்ந்த சாக்ரடீஸ் (எ) கத்தி சைமன், வ/21 என்பவர் 30.5.2021 அன்று மணலி, பாடசாலை தெரு, அரசு உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் மர்ம...
சென்னை: அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 28.05.2021 அன்று காணவில்லை என சிறுமியின் பெற்றோர் V-7 நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார்...
தேனி: அரசு சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில்,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப.,...
தஞ்சை: தஞ்சை மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்களின் உத்தரவின் படி கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு .பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் ...
திருநெல்வேலி: முழு ஊரடங்கு காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலைய காவல்துறையினர் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உட்பட மளிகை பொருட்களை வழங்கிய கூடங்குளம் காவல்...
உடலால் விலகி இருப்போம்...மனதால் இணைந்து இருப்போம். ஆரோக்கியமான இந்தியாவை மீட்டெடுப்போம். உங்கள் நலம் எங்கள் பலம் என்றும் மக்கள் பணியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.
தேனி: உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்... ஊரடங்கு காலத்தில் முதியவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா வைரஸ்...
திண்டுக்கல்: தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு வகைகளில் மதுபானங்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு...
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் & ஊறல் எரிசாராயம் ஆகியவற்றை தயார் செய்தல் விற்பனை செய்தல் மற்றும் பாண்டிச்சேரி சாராயம் மது பாட்டில்கள் ஆகியவை விற்பனை கடத்தல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.