Admin5

Admin5

மலைவாழ் மக்களின் மனம் மகிழ்வித்த காவல் துறையினர்

தேனி: தேனி மாவட்டம் மயிலாடும்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பகுதியில் உள்ள மலைக்கிராம பொதுமக்களின் இருப்பிடம் தேடி சென்று அங்குள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை...

கௌரவித்த காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி: கொரானா தொற்று காலங்களில் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரின் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியும் காவலர்களின் நோய் எதிர்ப்பு...

மாம்பழம் வாகனத்தில் மது பாட்டில் கடத்தல்

திருவள்ளூர்: மாம்பழம் வாகனத்தில் மறைத்து வைத்து  மது பாட்டில் கடத்தப் படுவதாக பொன்னேரி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு. கீதா லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் மதுவிலக்கு...

மகளிர் காவலரை மீட்ட சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கக்கனூர் - கூசனப்பள்ளி இடைப்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மகளிர் காவலர் எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்து ...

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய காவல்துறையினர்…

இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய...

நோய் தடுப்பு சாதனங்களை வழங்கிய காவல்துறை தலைவர்.

 மதுரை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு காவலர்களை பாதுகாக்கும்...

பால் நிறுவன அங்காடிக்கு காவல் துறையினர் சீல்

 தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட...

காவலருக்கு மதிய உணவு வழங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: 144 ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதால் பெரம்பலூர் நகரில் அத்தியாவசியமின்றி வெளியில் வரும் நபர்களை விசாரித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யும் முக்கிய பணியினை பெரம்பலூர்...

பிராந்தி பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர்: ஆத்தூர் சாலையில் உள்ள தீபக் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் சாலையில் உள்ள டீக்கடையில் பிராந்தி பாட்டிகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு...

சாராயம் ஊரல் அழிப்பு. ஒருவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்மங்குடி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் விஜயரெங்கனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்...

108 ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கிய காவல்துறை

திண்டுக்கல்: கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்துச் செல்வதில்  அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் ஏராளமான...

திண்டுக்கல்லில் முதல் பெண் டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் டி.ஐ.ஜி திரு. எம்எஸ் முத்துசாமி கடந்த 11 மாதங்களுக்கு  முன்பு பதவி ஏற்றார் இவர் ஏற்கனவே திண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்தவர். இந்நிலையில் இவர் திண்டுக்கல் மக்களுடன்...

மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், ரயில் மூலமாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக, இருக்கன்குடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்...

மணல் திருட்டு 2 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சண்முகாநதி அணையில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதிகாலையில் அரசு அனுமதி இல்லாமல்...

கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி – இன்று பொறுப்பேற்றார்

கோவை: கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர் அமல்ராஜ். இவர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்றுள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு மண்டல...

காவலர்கள் குடும்பத்தினர்களுக்கு சிகிச்சை

சென்னை: பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் சென்னை எழும்பூரில் பயன்பாட்டில் இருந்து வரும் காவலர் மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் (TNMSC) மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் உதவியுடன்...

4,504 வழக்குகள்.. 2,525 வாகனங்கள் பறிமுதல்.

சென்னை: முகக்கவசம் அணியாத 2,898 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 255 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட...

மதுபாட்டில்கள் கடத்தல் 2 நபர்கள் கைது.

சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக,...

1.3 கிலோ கஞ்சா 3 நபர்கள் கைது

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS” –ன் தொடர்ச்சியாக, M-4...

செல்போன் பறிப்பு,மீட்ட தண்டையார்பேட்டை காவல்

சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் 01.6.2021 அன்று மாலை தண்டையார்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சண்முகபிரியாவின் செல்போனை பறித்துக்...

Page 210 of 243 1 209 210 211 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.