Admin5

Admin5

லாரி டியூப்பில் கடத்தல்-ஒருவர் கைது

திருவண்ணாமலை: ஆரணி-முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த ஆற்காடு தோப்பு காண பகுதியை சேர்ந்த பாபு என்பவரை...

மதுபாட்டில்கள் கடத்தல்;2 பேர் கைது

திருவண்ணாமலை: ஆரணியை அடுத்த இரும்பேடு கூட்டுச்சாலை மொத்த காய்கறி சந்தை அருகே ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் காவல் உதவி ஆய்வாளர் சகாபுதீன் தலைமையிலான...

சாராயம் காய்ச்சிய 3 பேர், சொக்கம்பட்டி போலீசார் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி இந்திரா காலனி பகுதியில் உள்ள வீட்டில் சாராயம்  காய்ச்சி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சொக்கம்பட்டி போலீசார் சம்பவ...

கஞ்சா விற்ற இரு கோவை இளைஞர்கள் கைது

கோவை:  சூலூர் பிரிவு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பகுதியில் இளைஞர்கள் இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் சூலூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று...

மருத்துவரை ஆபாசமாக பேசியவர் கைது

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றுபவர் ராதா ( 56). இவர் கே ஆர் நகரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில்...

காவல்துறை உதவியுடன் ஸ்வாப் டெஸ்ட்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதை மீறி இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, சுவாப் டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு...

காவலரின் தன்னலமற்ற சேவை

சிவகங்கை: சிவகங்கை நகர் காமராஜர் காலனியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அவரது தந்தை சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் நிலைய எழுத்தர் பிரபுவிடம் நிலைமையை எடுத்துக்...

மளிகை கடையில் திருட்டு 4 பேர் கைது

புதுக்கோட்டை: முத்தையாபுரம் சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் நைனார் கன்னு மனைவி ராஜேஸ்வரி (34). இவர் தெர்மல்நகர் கேம்ப் IIல் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது தனது...

சூதாட்டம் 4 பேர் கைது

புதுக்கோட்டை: சீட்டு வைத்து விளையாடிய நான்கு பேர் கைதுஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது. சிறுத்தொண்டநல்லூர் சுடலைமாடசாமி...

வீடியோ கால் மூலம் புகார் கொடுக்க ஏற்பாடு – ஐ.ஜி.பாலகிருஷ்ணன்

திருச்சி: சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றிய பாலகிருஷ்ணன் பதவி உயர்வு பெற்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர்...

துப்பாக்கி பதுக்கியவர் கைது

திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி மற்றும் பேரல்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் சோதனை...

அவதூறாகப் பதிவிட்டவர் மீது வழக்கு

தேனி: தேனி அருகே உள்ள வாளையப்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவர் நாம் தமிழர் கட்சியின் தேனி ஒன்றிய பொறுப்பாளர் உள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து...

450கிலோ புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஏ.எஸ்.பி.ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை...

மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்

தூத்துக்குடி: திருச்செந்தூர் பகுதியில் ரகசிய மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகன் மேற்பார்வையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம்...

உணவு பொருளுடன் புகையிலை பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தெற்கு கழுகுமலையில் சந்தேகத்திற்கு இடமாக மினிலாரி ஒன்று நின்று...

லாரி மற்றும் கார்களில் மதுபாட்டில்களை கடத்தல்

சென்னை: சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, மதுவிலக்கு...

சங்கிலி பறிப்பு திருடர்கள் மடக்கிப் பிடித்த வாகன காவலர்

சென்னை: டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பூமல்லி, பெ/வ.35,என்பவர் நேற்று (02.6.2021) மாலை, அண்ணாநகர், A.G.பிளாக், 3வது தெரு சந்திப்பில் மினி லாரியில் மாம்பழம் வியாபாரம் செய்து...

ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

சென்னை: அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் கண்ணா, வ/45, என்பவர் நெற்குன்றத்தில் National Institute of Hotel Management என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஸ்டாலின்...

அத்தியாவசிய பொருட்களை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்…

இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

100. பேருக்கு உணவு வழங்கினார்

விருதுநகர்: விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் சார்பாக காவல் ஆய்வாளர் திருமதி.நிர்மலா அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பேருக்கு உணவு வழங்கினார்

Page 209 of 243 1 208 209 210 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.