காவல்துறையினருக்கு, பாராட்டுச்சான்றிதழ்
தூத்துக்குடி: கடந்த 04.06.2021 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வட்டன்விளை பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம்...
தூத்துக்குடி: கடந்த 04.06.2021 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வட்டன்விளை பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்கள் முகக் கவசம், கிருமி நாசினி, மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கியுள்ளனர். அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து...
தூத்துக்குடி: குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையற்கரசி தலைமையிலான போலீசார் இன்று (06.06.2021) உடன்குடி சத்யமூர்த்தி ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது. இருசக்கர...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கல்மேடு பகுதியிலுள்ள முள்காட்டில் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த முனியசாமி (43) மனைவி முருகலெட்சுமி (36)...
மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட பொன்மேனி மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த...
மதுரை: கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் உள்ளது. இதையொட்டி போலீசார் ஊரடங்கை அமல்படுத்தி பொதுமக்களுக்கு...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி...
திண்டுக்கல்: நேற்று இரவு இவருக்கும் இவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது வனராஜ் மனைவி ஈஸ்வரியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில்...
திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டத்தில் மதுபாட்டில்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் மதுவிலக்கு போலீசார் திணறி வருகின்றனர். மதுவிலக்கு போலீசாருக்கு உதவியாக லோக்கல் போலீசாரும் களத்தில் இறங்குமாறு எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவிட்டிருந்தார். ஆனால் லோக்கல்...
திருவண்ணாமலை: டிஎஸ்பி. பி.தங்கராமன்,தெள்ளார் காவல் ஆய்வாளர் சோனியா மற்றும் போலீசார் அந்த பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த...
இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 24.05.2021 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட காவல்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. S. அரவிந்த் அவர்களின் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர்திருமதி N. நிர்மலா மற்றும் அதிவிரைவுபடை காவலரகள் இணைந்து...
இராமநாதபுரம்: தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் மண்டலமாணிக்கம் காவல் நிலையம் சார்பாக அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை காவல்...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவால கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக முக கவசம், சனிடைசர் வழங்குதல், கபசுர குடிநீர்...
இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல் நிலையம்...
திருநெல்வேலி: முழு ஊரடங்கு காலத்தில் மானூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் முக கவசம் வழங்கி உதவிய மானூர் காவல் துறையினர்....
வேலூர்: மைதானங்களில் கூடி கிரிக்கெட் மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டுவருகிறார்கள் அப்போது அவர்கள் முகக்கவசம் அணிவதில்லை சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை அப்படி ஒரு ருசிகரமான சம்பவம்...
சேலம்: கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு ஜீன் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக...
திருவாரூர்: திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையராக உள்ள திரு. வி.ஆர்.சீனிவாசன் முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு;...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.