செல்போன் பறிப்பு-வாலிபர் கைது
நெல்லை: திசையன்விளை அருகே உள்ள தரகன் கோட்டையைச் சேர்ந்தவர் அழகுராஜா இவரது மனைவி பாலசரஸ்வதி(32) இவர் திசையன்விளை பஞ்சாயத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் ...
நெல்லை: திசையன்விளை அருகே உள்ள தரகன் கோட்டையைச் சேர்ந்தவர் அழகுராஜா இவரது மனைவி பாலசரஸ்வதி(32) இவர் திசையன்விளை பஞ்சாயத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் ...
தேனி: தேனி அருகே வீரபாண்டியில்உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக, வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் விரைந்து...
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது, பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்த விஜய்,23, அதே பகுதியை சேர்ந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர் உதவியுடன் 35 தூய்மை பணியாளர்கள் மற்றும் 15 ஊர்க்காவல் படையினருக்கு 5 கிலோ அரிசி, 1/2 கிலோ...
கோவை: சூலூர் அருகே மாரியப்பன் தேவர் வீதியில் நேற்று மாலை வேனில் ரேஷன் அரிசியை கொண்டு வந்து ஒருவர் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து...
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாஸ்தா சோம சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர் ரதீஷ் மற்றும் போலீசார் இடம்பெற்றனர். இவர்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊரடங்கு உத்தரவால் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். மேலும் மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி...
கோவை: கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக- கேரள எல்லையான கோபாலபுரம், நடுப்புணி, வடக்குக்காடு, மீனாட்சி புரம் உள்பட பல்வேறு சோதனை சாவடிகளில் போலீசார் 24...
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஆணைப்படி ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு வழிகாட்டுதல்களை மீறி வெளியே வருபவர்களின் வாகனங்களை சோதனை செய்து...
சென்னை: கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 6.6.2021 அன்று இரவு சில இளைஞர்கள் ஒன்று கூடி சுனில் என்பவரின்...
சென்னை: சென்னை வடமலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், வ/32, என்பவர் வேலை முடித்து 7.6.2021 அன்று இரவு நசரத்பேட்டை, சோபன்பாபு தோட்டம் அருகில் நின்று கொண்டு செல்போன்...
மதுரை: மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம்,ஆதரவற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், மாத்தூர் அருகே 50 நபர்களுக்கு...
இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...
இராமநாதபுரம்: காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாற்று திறனாளிகளுக்கு காவல் நிலையம் ஆய்வாளர் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ஏற்பாட்டின்படி...
விருதுநகர்: தளவாய்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானி டைசர். வழங்கியதுடன் கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இராமநாதபுரம்: உச்சிப்புளி பகுதியில் தன்னார்வலர்கள் உதவியுடன் உச்சிப்புளி காவல் நிலையம் ஆய்வாளர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்... உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாற்று...
நெல்லை: தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு கடந்த-6ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக (சட்டம்-ஒழுங்கு) பணியாற்றிய...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தப்பட்டு ஆத்தூர் அதன்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை (மாஸ்க், பாக்கெட் சானிடைசர், கையுறைகள், கபசுர குடிநீர் பொடி) உள்ளிட்டவற்றை மாவட்ட...
ஈரோடு: ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.