Admin5

Admin5

ஆற்றில் மணல் திருட்டு, சின்னமனூர் போலீஸ் நடவடிக்கை

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேலபூலனந்தபுரம் முல்லை ஆற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாலக சின்னமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடத்து...

தனியார் மதுபான கடை ஊழியர் கைது

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் பொதுமுடக்கம் காரணமாக அரசு மதுபான கடைகள், தனியார் மதுபான கடைகள் அடைக்கப்பட்டது.சிலர் மதுபான பாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி கூடுதல்...

தேனி மதுவிலக்கு போலீஸார் கள்ள சாராய வேட்டை

தேனி: அரசு மதுபான கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் குடிமகன்களுக்கு கள்ளசாராயம் சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி மலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி மர்ம...

கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் துரத்திப் பிடித்தனர்

கோவை: மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் மதுக்கரைகுவாரி ஆபிஸ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த 2...

கோவையில் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வாளையாறு டேம் ரோடு அருகே...

கோவை லாரி டிரைவர் போக்சோவில் கைது

கோவை: கோவை கவுண்டம் பாளையம் பகுதியைசேர்ந்த 17 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் காவல்...

குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

சென்னை: சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும்,...

நிவாரணப் பொருட்கள் வழங்கிய காவல் ஆய்வாளர்

இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஏழை,எளிய மக்களுக்கு உதவிய சேரன்மகாதேவி காவல்துறையினர்

திருநெல்வேலி:  கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய...

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்

 விருதுநகர்: அருப்புக்கோட்டை உட்கோட்டம், 110 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார். அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்...

ட்ரோன் கேமரா மூலம் ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்., IPS., அவர்கள் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்...

போலீஸார் ஏற்படுத்திய விழிப்புணர்வு

மதுரை: மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை வார்டு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கும், உடன் இருப்போருக்கும்,குழந்தைகளை எவ்விதத்தில் பாதுகாப்பது குறித்தும்,சித்தமருத்துவ மாத்திரைகள்,முகக் கவசங்கள்,சனிடைசர் கள்,...

ஏழை எளியோருக்கு சுமார் 150 நபர்களுக்கு உணவுகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14 அணியை சேர்ந்த கமாண்டோ அய்யாசாமி மற்றும் A.D.S.P மங்களேஸ்வரன் மற்றும் D.S.P கள்...

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக், வ/21, என்பவர் போதை மாத்திரை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். 10.6.2021 அன்று ஐஸ்அவுஸ், முத்தையா தோட்டம், மாதா கோயில் அருகே...

கள் விற்றவரை கைது செய்துள்ள களக்காடு காவல்

கரூர்: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன்‌ மற்றும்‌ போலீசார்‌ சிதம்பரபுரம்‌ பெருமித்தான்காடு பகுதியில்‌ ரோந்து சென்றனர்‌. அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சிதம்பரபுரம்‌ தெற்கு ரதவீதியை...

நிவாரணப் பொருட்களை வழங்கிய விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் சங்கரி. இவர் தனது கணவருடன் இணைந்து மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்த தம்பதியர் பல்வேறு...

கோவை பெண் போலீசாருக்கு இரு சக்கர வாகனங்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆண் போலீசாருக்கு, புகாா்களை  உடனடியாகச் சென்று விசாரித்திட வசதியாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, கோவை...

வானவேடிக்கை கரகாட்டம் நடத்திய 4 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி அடுத்துள்ள வல்லம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு பத்ரகாளியம்மன், கருப்பசாமி கோவில் உள்ளது .அந்த பகுதி கிராம...

ஆதரவற்றோருக்கு பொருட்களை வழங்கிய தெற்கு காவல் நிலைய போலீசார்

திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு போலீசாரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் தன்னார்வலர்...

Page 201 of 243 1 200 201 202 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.