Admin5

Admin5

மளிகை பொருட்கள் வழங்கிய நக்சல் சிறப்பு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.இலக்குவன்

வேலூர்: லத்தேரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தொண்டான் துளசி எனும் மலை கிராமத்தில் 25 குடும்பங்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள், கோதுமை மாவு பொட்டலம் ஆகியவை ஏழ்மையில் வாழும் குடும்பங்களுக்கு...

வியாபாரிகள் சங்கங்களுடன் கண்காணிப்பாளர்ஆலோசனை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக வெல்லம் விற்பனை சம்பந்தமாக மளிகை கடை வியாபாரிகள் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் போளூர் காவல் துணை...

கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரணை

சென்னை: தோட்டம்தெரு சென்னை மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் அருகே போதையில் இருந்த நபர்  சிறிய கத்தியுடன் சுற்றித் திரிவதாக D3 ஐஸ்ஹவுஸ் காவல் ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆய்வாளரின்...

விற்பனை செய்ய போதை மாத்திரை வைத்திருந்தவர்கள் கைது

சென்னை: அரசால் தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய மாத்திரைகளை அதிக லாபம் கருதி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் D3 ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளரின்...

190 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியில் துப்பாக்கி மற்றும் கஞ்சா கடத்திய காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் மற்றும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஆகிய இருவரையும் அவனியாபுரம்...

கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர் கைது.

சென்னை: மாங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக், (வ/37), என்பவர் அதே பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலை நிர்வாகம் செய்து வருகிறார். கார்த்திக் 12.06.2021 அன்று கோவிலின்...

மதுக்கடை யில் கொள்ளையடித்த 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் திரு. பாண்டிராஜ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது....

காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க புதிய விளையாட்டு பயிற்சி

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில்., கொரோனா ஊரடங்கு உத்தரவினால் அதிகளவு பணிச்சுமை காரணமாக காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நிகழ்வில்...

மதுவிற்பனை-ஒருவர் கைது

 திருநெல்வேலி: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கீழப்பத்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பத்தை பகுதி கலையரங்கம் அருகே போலீசாரை கண்டதும்...

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

நெல்லை: களக்காடு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வடமலை சமுத்திரம், சம்மன்குளம் அருகே  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மரத்தடியில் பணம் வைத்து...

சாலை தடுப்பின் மீது கார் மோதி காவல் ஆய்வாளர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம்‌, அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திரு. ராமகிருஷ்ணன் (56). இவர் சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர்‌...

நாடக கலைஞர்கள் மூலமாக காவல் துறை விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி, சாப்டூர் காவல் நிலைய எல்கையில், பொதுமக்கள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு...

நாடக கலைஞர்கள் மூலமாக காவல் துறை விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி, சாப்டூர் காவல் நிலைய எல்கையில், பொதுமக்கள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு...

கார் மோதி போலீஸ்காரர் பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. (34) இவர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இன்று...

ஊரலை அழித்த குரும்பூர் காவல் நிலைய போலீசார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர்   பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  வெங்கடேசன் உத்தரவின்பேரில். ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர்...

தாழையூத்து போலீசார் கேமரா மூலம் கண்காணிப்பு

நெல்லை: தாழையூத்து பகுதிகளில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை  ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் கண்காணித்தனர். தாழையூத்து காவல் ஆய்வாளர் பத்மநாதன் தலைமையிலான போலீசார்  ட்ரோன் கேமரா மூலம்...

சாராயம் காய்ச்சியவர் கைது

குமரி: கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் 21 வயதான ஸ்டாலின். ஸ்டாலின் மது கிடைக்காததால் ஆரோக்கியபுரம் வடக்கு பகுதியில் ஓடைக்கரையில் சாராயம் தயாரித்து...

கள்ளதோணியில் வந்தவர்களுக்கு உதவியவர் கைது

இலங்கையிலிருந்து கள்ளதோணி மூலமாக மதுரைக்கு வந்து போலியான ஆவணங்கள் மூலம் வெளிநாடு தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த 23பேருக்கு உதவியதாக மதுரை ரயிலார்நகர் பகுதியை சேர்ந்த தினகரன்...

திருக்கழுங்குன்றம் போலீசார் சோதனை செய்து இருவர் கைது

காஞ்சிபுரம்:  திருக்கழுக்குன்றம் அடுத்த ஆண்டிமடம் பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திருக்கழுங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது...

மதுரை போலீசார் சோதனை 240 கிலோ கஞ்சா பிடிபட்டது

மதுரை:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அவனியாபுரம் பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது அவனியாபுரம் திருப்பதி நகரில்...

Page 200 of 243 1 199 200 201 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.