வழிப்பறியில் ஈடுபட்ட பழைய குற்றவாளி கைது
சென்னை: வானகரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன், வ/28, கடந்த 07.3.2021 அன்று இராமாபுரம், பாரதி சாலையிலுள்ள SRM கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த...
சென்னை: வானகரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன், வ/28, கடந்த 07.3.2021 அன்று இராமாபுரம், பாரதி சாலையிலுள்ள SRM கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த...
சென்னை: பம்மல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, (வ/71), என்பவர் தனது வங்கி கணக்கிலிருந்து சுமார் ரூ. 24 லட்சம் பணம் குறைவதாகவும், தன்னிடம் பராமரிப்பாளராக பணிபுரிந்து வந்த...
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசு மேற்கொண்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. 14.06.2021 முதல் தமிழகத்தில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக்...
திருவாரூர்: நன்னிலம் காவல் சரகம் சன்னாநல்லூர் பகுதிவழியாக பெற்றோருடன் சென்ற சுகன்யா என்ற ஒன்றரை வயதுபெண்குழந்தைக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் குழந்தையை விரைந்து...
மதுரை: இன்று 14.06.2021 ஆம் தேதி மதுரை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக திரு.P. தங்கதுரை T.P.S., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதுரை: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள், உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை, காய்ச்சுதல், கடத்தல் மற்றும் போலி மதுபானம் விற்பனை, கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாவண்ணம்...
விருதுநகர்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி உதவிகள் செய்யுமாறு காவல்துறைக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் வலியுறுத்தி இருந்தார்....
ஈரோடு: சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரும்பள்ளம் அணை அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றிய இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில்...
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(40). இவர் நேற்று காந்திமாநகர் பகுதியிலுள்ள இறைச்சிக் கடை அருகே வந்து கொண்டிருந்த பொழுது இளைஞர் ஒருவர் அவரை...
கோவை: கர்நாடகாவிலிருந்து நேற்று கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கோவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது....
கோவை: சமீப காலமாக ஓ.எல்.எக்ஸ் (OLX) மூலம் பொருட்களை வாங்குவோரை நூதன முறையில் ஒரு மோசடி கும்பல் ஏமாற்றி வருகிறது. இந்த கும்பல் தங்களை இராணுவ வீரர்...
தேனி: போடி அருகே உள்ள கிராமப்புற பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசார்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போடி போலீசார் சோதனை செய்தனர். அப்போது குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன்...
சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஜாகீர் உசேன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப.,...
சென்னை: குன்றத்தூர், M.M.அவென்யூ, ஜான்சி ராணி தெருவில் புதிதாக கட்டுமானம் நடைபெற்று வரும் இடத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச்சேர்ந்த சுஜாவுதீன், வ/26 என்பவர் தங்கி வேலை செய்து...
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற...
சென்னை: சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் 24.5.2021 காலை வரையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில்...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல், தெற்கு மாவட்ட காவல் துறை சார்பில் மவுன்ட் போக்குவரத்து உட்கோட்டத்தில்...
திருவாரூர்: திருவாரூர் நகர காவல் சரகம் மருதபட்டினம் பகுதியில் அமைந்துள்ள வீடற்ற ஆதரவற்றவர்கள் இல்லத்தில் வசித்துவரும் ஆதரவற்ற முதியவர்கள் 25 பேருக்கும்,திருவாரூர் நகரபகுதியில் ஆதரவற்று உணவின்றி சுற்றித்திரியும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.