Admin5

Admin5

மதுரையில் போலி நகை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் என்பவரது கடைக்கு கடந்த மாதம் வந்த ஒருவர் அருகே உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளதாகவும்...

நகை, பணம். கொள்ளை போலீசார் விசாரணை

விருதுநகர்: இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் மின் வாரியத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். ஜோசப் நேற்று வேலை விசயமாக வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில்...

சென்னையில் கொலை ! 4 நபர்கள் கைது

சென்னை: இராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்ரிஷ், வ/20, என்பவர் 17.6.2021 அன்று தனது நண்பர்களான விக்கி, தினேஷ்ராஜ், ஆகியோருடன் சேர்ந்து அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில்...

17 வயது இளஞ்சிறார் மீது நடவடிக்கை

சென்னை:ஏழுகிணறு பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோர்களின் கண்காணிப்பில்லாத நிலையில் குழந்தைகள் நல குழுமம் மூலம் கடந்த 4 மாதங்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தங்கி படித்து வந்துள்ளார்....

வயதான பெண்மணியை தாக்கிய கணவன், மனைவி உட்பட மூவர் கைது

சென்னை: மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா, (பெ/வ.57) என்பவர் வசித்து வரும் வீட்டின் பின்புறம், உதயசந்திரன், (வ/32) மற்றும் இவரது மனைவி, ராஜேஸ்வரி, பெ/வ.30 என்பவர்கள் வசித்து...

5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல், சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்....

காரில் ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல்

சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து...

2 கிலோ எடை கொண்ட கஞ்சா, கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் நடவடிக்கை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...

வழிப்பறியில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் கைது.

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த லலிதா, (48), என்பவர் கடந்த 04.06.2021 அன்று மதியம் அம்மணியம்மன் தோட்டம் 4 வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு...

ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி

திருவாரூர்: திருவாரூர்மாவட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், கூடூர் கடைதெருவில் SBI ATM இயந்திரத்தை இன்று (19.06.2021) அதிகாலை 01.30 மணியளவில் மர்ம நபர்கள் நான்கு பேர்...

இலவசமாக முகக் கவசங்கள் வழங்கி விழிப்புணர்வு

திருநெல்வேலி: கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி...

மொபைல் போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

விருதுநகர்:  மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர், IPS., அவர்கள் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்ட சைபர்...

பொதுமக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும்,...

குழந்தைத் திருமணத்தை தடுக்க ஆலோசனை கூட்டம்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த...

நேர்மையாக நடந்து கொண்ட பெண்ணுக்கு எஸ்.ஐ பரிசு வழங்கி பாராட்டினார்

நெல்லை: அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கருங்குளத்தை சார்ந்தவர் முருகன் மனைவி சுதா(40) இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மூன்று வருடமாக அஞ்சுகிராமம்...

5 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை

குமரி: குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரிலிருந்து தோவாளை செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் இறச்சகுளம் அம்பலம் திருத்தி காலனி பகுதியை சார்ந்த சிவன் என்பவர்...

3 வயது ஆண் புள்ளி மான் பலி, மதுரை வனத்துறை அதிகாரிகள் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது....

நடந்து சென்றபெண்ணிடம் செயின்பறிப்பு

மதுரை: ஜூன்19. சர்வேயர்காலனி வ.உ.சி.தெருவைச்சேர்ந்தவர் புவனேஸ்வரி 31,இவர் மீனாட்சிஅம்மன்நகர்வழியாக நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக சென்ற பைக்ஆசாமிகள் புவனேஸ்வரி அணிந்திருந்த இரண்டேகால்பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர். இது குறித்து...

Page 193 of 243 1 192 193 194 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.