பூந்தமல்லி கொலை வழக்கில் திருப்பத்தூரை நபர் கைது
சென்னை: பூந்தமல்லி, மாவட்ட காசநோய் மருத்துவமனை நுழைவாயில் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு, மேற்படி...
சென்னை: பூந்தமல்லி, மாவட்ட காசநோய் மருத்துவமனை நுழைவாயில் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு, மேற்படி...
மதுரை: மதுரை மகபூப்பாளையம் தாமஸ் காலனியை சேர்ந்தவர் பிரவீன்குமார் மகன் சையத் ஈசா 18. இவர் பழங்காநத்தம் விகேபி நகர் வயல்வெளி பகுதியில் காலி இடம் ஒன்றில்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் IPS.,அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இதன்படி போலீசார்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சு மார்க்கெட் அலுவலில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பெரியசாமி அவர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடம் கொரோனா...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, ஆரணி உட்கோட்ட துணை காவல்...
தேனி: கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு ஏலத்தோட்ட வேலைக்கு சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் உரிய சான்றிதழ் (இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்றிதழ்) இல்லாமல் காத்திருந்த...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலின் தாக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உட்கோட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல்நிலைக் காவலர் 260 திருஜெயசீலன் என்பவர் கடந்த 9.1. 2021 ஆம் தேதி உடல்நலக்குறைவால்...
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே காலனியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் 12.06.2021 அன்று காலை கடைவீதியில் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, மூதாட்டிக்கு...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .திரு. எஸ். ஜெயக்குமார் வெகுமதி...
சென்னை: அடையாறு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவரும் துணை நடிகையான மலேசிய குடியுரிமை பெற்ற சாந்தினி (வயது 36) என்பவர் தான் மலேசியா சுற்றுலா...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SURYAN FM 93.5 நிறுவனத்தின் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை, கொடியசைத்து துவக்கி வைத்தார்,...
தூத்துக்குடி: இலங்கையில் மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.இதனால் தூத்துக்குடி கடலோர காவல் படையினர், மற்றும்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாகைகுளம் சுங்கச்சாவடி அருகில், திருநெல்வேலி மாவட்டம், தியாகராயர் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன்...
தஞ்சை: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரத்தநாடு ஆழிவாய்க்கால் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரின்...
மதுரை: மதுரை எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்தவர் லிங்கேஸ்வரி34.இவர் எஸ்.ஆலங்குளம் டிசைன்நகரில் நடந்து சென்றபோது பைக்கிள் வந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த நான்குபவுன்தங்க சங்கிலியை பறித்துச்சென்றுவிட்டனர்.இது குறித்து...
திருவண்ணாமலை: ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை 3 பெண்கள் கொன்றதாக புகார் எழுந்துள்ளது. கே.வி.குப்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பேய் ஓட்டுவதற்காக...
சேலம்: சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் தனது மனைவியுடன் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே காலம் கழித்து...
தேனி: மதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை சேர்ந்தவர் சாந்தகுமார்(42), இவர் இதேபகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கட்டிடத்தில் இந்த ஐந்து இரும்பு தகடுகள்...
தேனி: போடி அருகே மேலசொக்கநாதபுரம், விநோபாஜி காலனியை சேர்ந்தவர். வேல்ராஜ் (40), இவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தேனி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.