கஞ்சா விற்பனை; சகோதரர்கள் கைது
நெல்லை: நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மகன்கள் பாபு(27), மந்திரமூர்த்தி(24) இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே வைத்து...
நெல்லை: நெல்லை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை இவரது மகன்கள் பாபு(27), மந்திரமூர்த்தி(24) இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே வைத்து...
சென்னை: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத்ராஜ், (வ/27) என்பவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் கடந்த 20.6.2020 அன்று இரவு ஆண்கள் தங்கும் விடுதியில்...
சென்னை: அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் 18.06.2021 அன்று, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை, மைலாப்பூர், எண் : 18, ராஜசேகரன் தெருவில் உள்ள கிடங்கில் அதிரடி...
திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த காவல் ஆய்வாளர் திரு.சோனியா தலைமையிலான போலீசார் தேசூர் சாலையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை...
இராமநாதபுரம்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஹபீப் முஹமது, 32. இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் அலைபேசி மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக...
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திரு.பிரபாகரன் தலைமையில் போலீசார் அப்பகுதிகளில்...
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகள் திருமணம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் குழுவை...
ஈரோடு: ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு சென்று உணவு விநியோகம் செய்யும் பிரபல...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பொது மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். உங்களுக்கு இணைய தளத்தில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாகவும், விழாக்கால சலுகை...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு திரு.மணிமாறன் அவர்கள் தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல்லில் சில ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலும் அனைத்து தரப்பினரிடமும்...
தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திரு. இத்ரிஸ்கான் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது பெரியகுளத்திலிருந்து வத்தலக்குண்டை நோக்கி ஒரு கார்...
கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. கார்த்திக் நேற்று இரவு அங்குள்ள கே .கே .புதூர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பைக்கில்...
கோவை: கோவை - திருச்சி ரோட்டில் உள்ள ராவூத்தூர் பிரிவு அருகே கனிமவளத்துறை வருவாய் அதிகாரி ரமேஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார். அப்போது ஒரு...
கோவை: கோவை போத்தனூர் பக்கமுள்ள கணேசபுரம் விட்டல் நகர் பள்ளிக்கூடம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது....
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறையும், வேர்ல்டு விஷன் இந்தியாவும் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அ. பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி...
திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா கூடூர் பகுதியில் அமைந்துள்ள SBI ATM இயந்திரத்தை திருட முயற்சி செய்து அதனை தடுக்க வந்த தமிழரசன் 65 என்பவரை கொலைசெய்த கொலையாளிகளை...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்சமயம் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலின் தாக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் மக்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள்...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாக, திருமதி. அன்னா...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.