Admin5

Admin5

பிரபல ரவுடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

 தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AKS தியேட்டர் ரோடு பகுதியில் கோவில்பட்டி போஸ் நகரை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (எ) குடஞ்சான் கணேசன்...

கஞ்சா விற்பனை 7 பேர் கைது

 தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து சென்றபோது வடபாகம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் மகன் விக்னேஷ் (25), தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

மாயமான ரூ.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

நெல்லை: நெல்லை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் திருட்டு தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவரமாக திருடர்களை...

பள்ளிக்கூடத்தில் கொள்ளையடித்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள நூற்றாண்டு பள்ளியில் கடந்த 8-ம் தேதி  கம்ப்யூட்டர், யுபிஎஸ், கேரம்போர்டு புத்தகங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. தலைமை...

தேனி எஸ்.பி. போலீஸார்க்கு அறிவுரை

தேனி: தேனி எஸ்.பி. போலீஸார்க்கு வழங்கிய அறிவுரை :காவல் பணியின் போது பொதுமக்களிடம் அணுகுமுறை குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார்க்கு, ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கிய...

30 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.! டிரைவர் தப்பி ஓட்டம்

குமரி: கடத்தல்காரர்கள் புது புது டெக்னிக்கை பயன்படுத்தி ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் ரோந்து...

மது விற்ற 69 பேர் கைது:756 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை: சட்டவிரோதமாக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து...

போலீசாருக்கு எஸ்.பி அறிவுரை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவளி ப்ரியா திண்டுக்கலில் உள்ள காவல் நிலையங்களைஆய்வு செய்தார். அங்கிருந்த காவல் அதிகாரிகளும், காவல்துறையினரும் பொதுமக்களிடம் கண்ணியமிக்க முறையில் நடந்துகொள்ள...

டிராவல்ஸ் வேனில் மதுபாட்டில்கள் கடத்தல்:2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில் தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் திரு.ஜலாலுதீன் மற்றும்  போலீசார்  செட்டிநாயக்கன்பட்டி ஈபி...

காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்குபாராட்டு

 திருவாரூர்: பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக இன்று (24.06.21) உணவுப்பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது.மனிதநேய...

காவலர்களுக்கு அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம்: பரமக்குடி காவல் நிலைய காவலர்களுக்கு அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்திய காவல் கண்காணிப்பாளர்கடுமையான பணிச் சூழலில் பணிபுரிந்து வரும் காவல்துறையினர் சோர்வடையாமல் இருக்க, அவர்களை நேரில் சென்று...

கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 5 பேர் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பெருமாள் நகரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சகாதேவன், வயது 57 என்பவர் சொந்த வேலையாக, இன்று 21.06.2021-ம் தேதி மதியம் சுமார் 12 மணிக்கு,...

காவல் அதிகாரிகள் அணுகும் முறை குறித்து ஆலோசனை

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல் பாதுகாப்பு பணியின் போது பொதுமக்களிடம் அணுகும் முறை, காவல்...

ஆதரவற்றோரை அரவணைத்த விருதுநகர் காவல்துறையினர்

விருதுநகர்:  கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி சிவகாசி கிழக்கு காவல் நிலைய...

மது விற்பனையில் ஈடுபட்ட 40 பேர் கைது

நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் அவர்கள் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில்...

15 நாட்களில் 3,550 பேர் கைது: ஐ.ஜி சுதாகர் தகவல்

கோவை: கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி திரு.சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- முழு ஊரடங்கின்போது போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்....

புகையிலை பொருட்கள் பறிமுதல், வடக்கு போலீசார் வழக்குப்பதிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்...

இறந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி திருவாரூர் SP

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில்  ஊர்காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த திரு.S.சின்னச்சாமி த/பெ சுப்ரமணியம்மெயின்ரோடு மருதவனம், திருத்துறைப்பூண்டி என்பவர் புற்றுநோய் காரணமாக 23.06.21அன்று இறந்தநிலையில் அவரது இறுதி...

ரூ 4.78 லட்சம் மோசடி, ஒர்க்ஷாப் அதிபருக்கு வலை

சிவகங்கை: ஜெயம் கொண்டான் நிலை கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.குகன்  29இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காந்தவராயன்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் 4...

Page 187 of 243 1 186 187 188 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.