சட்டவிரோதமாக மது விற்பனை இரண்டு வாலிபர்கள் கைது
பெரம்பலூர்: பெரம்பலூர், துறையூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்...
பெரம்பலூர்: பெரம்பலூர், துறையூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்...
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் 3வது காந்திரோடு தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளியின் 5 வயது மகள் இரவு சுமார் 9 மணியளவில் அப்பகுதியில் விளையாடி...
நெல்லை: நெல்லை மாவட்டம், அத்தி மேடு பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை இவரது மனைவி கவிதா(27).இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கவிதாவுக்கும், பழைய பேட்டையை...
கோவை: கேரளாவில் மதுக்கடைகள் திறந்து உள்ளதால் அங்கிருந்து கார், இருசக்கர வாகனம் மற்றும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த...
தேனி: இரவு நேரங்களில் மண், மணல் கடத்துவதாக மாவட்ட கனிம வளத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தனி வருவாய் ஆய்வாளர் திரு.பரமசிவம் தலைமை யிலான கனிம...
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைப்பகுதியில் சிறுத்தை புலி நடமாடுவதாக வந்த புகாரை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...
தேனி: கூடலூர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார்கள் கூடலூர் ஏகலூத்து பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பதினெட்டாம் கால்வாய் பகுதியில், சந்தேகப்படும்படியாக...
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே மேல்கிளாவரை கிராமத்தை சேர்ந்த சிவராமன் மகன் முரளிதரன் (வயது 23). இவர் கடந்த 22-ந்தேதி காலை தனது வீட்டின் அறையில் மர்மமான முறையில்...
திண்டுக்கல்: அய்யலூர் அருகே உள்ள காக்காயன்பட்டியை சேர்ந்த பாலுசாமி மகள் செல்வராணி (வயது 22). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி காக்காயன்பட்டி மலைப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS” தொடர்ச்சியாக, G-5...
கொளத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன், வ/54, என்பவர் 19.06.2021 அன்று இரவு அடையாளம் தெரியாத 5 நபர்கள், கேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து முதல் தளத்திற்கு சென்று, அங்கிருந்த...
சென்னை: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மிண்டுகான், வ/32, என்பவர் தாம்பரம் 3வது குறுக்கு தெருவில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் வீட்டில் தங்கி வேலை செய்து...
சென்னை: எண்ணூர் நெடுஞ்சாலை, IOC இரயில்வே கேட் அருகில் பப்புகுமார், வ/25, தண்டையார்பேட்டை என்பவர் 23.06.2021 அன்று நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே அடையாளம் தெரியாத நபர்...
சென்னை: முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு டோல் கேட் அருகே 23.06.2021 அன்று அதிகாலை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலூகாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபாலன், வ/41 என்பவர் தனது...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி. இ.கா.ப.இ அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படிஇ திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தைச், சேர்ந்த புதுரான் மகன், கெடார் (எ) சுப்ரமணி, வயது 55 என்பவர், கள்ளச்சாராயம் விற்ற குற்றத்திற்காக கலசபாக்கம்...
விருதுநகர்: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட சேத்தூர் ஊரக காவல் துறையினர் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூர்: கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி...
சிவகங்கை: கொரோனா தொற்றால் உயிரிழந்த புழுதிபட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. சங்கரலிங்கம் என்பவரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய்...
தூத்துக்குடி: காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோவில் குமரெட்டியாபுரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த (வாதி) பம்பையன் மகன் மாரிமுத்து (46) என்பவருக்கும், அவரது உறவினரான சிந்தன்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.