Admin5

Admin5

வீட்டில் விபசாரம். வாலிபர் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள விநாயகபுரம் |இளங்கோ நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் திரு.திருப்பதி சம்பவ...

கவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் கைது

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து நேற்று முன்தினம் மாலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்லியம் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில்...

தேனி- இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

தேனி:  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.கோவர்த்தன அம்பிகை, திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை காவல் நிலையத்திற்கும், மதுரை மாவட்டம் பேரையூர் காவல் நிலையத்தில்...

மணல் திருடியவர் கைது

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி வேலப்பர் கோவில் செல்லும் சாலை பகுதியில உள்ள வெள்ளை பாறை ஓடையில் இரவு நேரங்களில் மணல் திருடுவதாக ராஜதானி...

காவலர்கள் பொதுமக்களிடம் கனிவோடு நடந்து கொள்ள வேண்டும்….தேனி எஸ்.பி

 தேனி: பொதுமக்களிடம் போலீஸார் கனிவாக நடக்க வேண்டும் என தேனி எஸ். பி. அறிவுரை கூறினார். தேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.திரு.பிரவீன் டோங் ரே,அனைத்து காவல்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

திண்டுக்கல்: கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை கிராமத்தைச் சேர்த்த காமராஜ் பிரபாகர் மகன் யுவராஜ் வயது 23. இவர் இந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல்...

பொதுமக்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்ச்சி

திருவாரூர்: போதைப்பொருள் ஒழிப்பு தினம் முன்னிட்டு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சரக காவல் நிலையம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஞானசுமதி...

217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 255 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 10.5.2021 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில்,...

கள்ளச்சாராயம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின் பேரில்திருவாரூர், நன்னிலம்,திருத்துறைப்பூண்டி ஆகிய மதுவிலக்கு அமல்பிரிவுகள் சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த...

காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ. பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.சீனிவாசன் அவர்களின் தலைமையில், கட்டுப்பாட்டு...

கிராம மக்களுக்கு, அரிசை, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது,

 வேலூர்: திருப்பத்தூர் மலை கிராமம் அத்தனாவூர், நிலாவூர்கிராம கிராம மக்களுக்கு, சுமார் 30குடும்பங்களுக்கு அரிசை, மளிகை பொருட்கள் 24,000 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது, இதனை   சென்னை மளிகை...

காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர்: வேலூர்  மாவட்டம் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் அவ்வழியாக வரும்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட்,சீட் பெல்ட் அணிய வேண்டும் எஸ்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறும்,...

தொடரும் மஞ்சள் கடத்தல் 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், டவுண் டி.எஸ்.பி திரு.கணேஷ் மேற்பார்வையில் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்...

கஞ்சா விற்பனையை தடுத்த ஆய்வாளர் திரு. ஜெயந்தி

தூத்துக்குடி: சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல்...

இரட்டை கொலை’ கொலையாளிகள் வாக்குமூலம்

குமரி: கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர்  ஜேசுராஜன், (24) ,குண்டல் பகுதியை சேர்ந்த செல்வின் என்பவரும்  கன்னியாகுமரி முருகன் குன்றம் பகுதியில் முட்புதருக்குள் கத்தியால்...

வாலிபர் கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டின்பட்டி அருகே ஒருவர் பிணமாக இருப்பது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று...

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ காலனி பகுதியில் நாகபாரதி(24) என்பவர் கஞ்சா விற்பனை செய்தார். இதையறிந்த தாலுகா காவல் ஆய்வாளர் திரு. பாஸ்டின் தினகரன், சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்கணேஷ்...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லை: நெல்லைமாவட்டம்,பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவா(23).இவர் மானூர் பகுதியை சேர்ந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவளை பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றுள்ளார்....

காவலர்களுக்கு யோகா பயிற்சி

நெல்லை: நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நோய்...

Page 185 of 243 1 184 185 186 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.