போலி டாக்டர் கைது
திருவண்ணாமலை: தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம்(54).இவர் டிப்ளமோ பாராமெடிக்கல் மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக அரசு அதகரிகளுக்கு புகார்கள்...
திருவண்ணாமலை: தூசி கிராமத்தில் உள்ள வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம்(54).இவர் டிப்ளமோ பாராமெடிக்கல் மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக அரசு அதகரிகளுக்கு புகார்கள்...
திருவண்ணாமலை: ஆரணி நெசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் நெசவுத் தொழிலாளி.இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இவரது மூத்த மகள் 12-ம் வகுப்பும், இளைய மகள்10-ம் வகுப்பும் படித்து...
சென்னை: பாரத ஸ்டேட் வங்கி , ஏடிஎம் இயந்திரத்தில் பணமோசடி தொடர்பான 14 வழக்குகள் சென்னை நகரில் 15.06.2021 முதல் 18.06.2021 வரை நடந்துள்ளன. மூத்த அதிகாரிகளின்...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
சென்னை: எண்ணூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமிபதி, வ/35, என்பவர் 27.06.2021 அன்று இரவு வேலை முடித்து மாதவரம் ரவுண்டான அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு...
சென்னை: பூக்கடை காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணவி 27.06.2021 அன்று காலை கொண்டித்தோப்பு, சுந்தர முதலி தெருவில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது பற்றி...
சென்னை: தி.நகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் பெண், W24 தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்த புகாரில், தான் தத்து எடுத்து வளர்த்து வந்த...
சென்னை: சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது...
சென்னை: காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நித்திஷ், வ/21 என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 27.6.2021 அன்று ருக்மணி நகர், மெயின் ரோடு, நாவலடி ஓட்டல் அருகே கோணிப்பை...
மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் தற்போது 20 மதுரை காவலன் இருசக்கர ரோந்து வாகனங்கள் ஈடுபட்டிருந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், அவர்கள் இன்னும்...
விருதுநகர்: சிவகாசி நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்த தலைமை காவலர் தெய்வத்திரு. மாரிகண்ணு அவர்கள் கடந்த 04.11.2020 அன்று விபத்தில் இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு காவல்...
திருநெல்வேலி: கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பேருந்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனடிப்படையில் கொரோனா காலத்தில்...
விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துராமலிங்கபுரம் காலனியில் புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப அவர்கள் ரிப்பன்...
திருவாரூர்: கொரோனா தொற்றுபாதுகாப்புமற்றும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல்...
மதுரை: மதுரை மாவட்டம். தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2020 கல்வி ஆண்டிற்கான, கல்வி ஊக்கத் தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்கள், மாவட்டத்தில்...
திருவாருர்: திருவாருர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 127-கோவில்கள் இருந்துவரும் நிலையில் அதில் காலியாக உள்ள 75-காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(31).இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்து...
நெல்லை: நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு புதிய காவல் துணை ஆணையாளராக திரு.T.P.சுரேஷ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக இருக்கும்...
நெல்லை: ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஜெகநாதன் இவரது மகன் பாபு(40) இவர் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவத்தன்று நேற்று முன்தினம் பாபு...
நெல்லை: நெல்லை மாவட்டம், சங்கர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆலையில் வெடி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.