சட்டவிரோதமாக மது விற்பனை-7 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆறுமுகநேரி காவல் நிலைய பகுதியில் மது விற்பனை செய்த ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (27)...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆறுமுகநேரி காவல் நிலைய பகுதியில் மது விற்பனை செய்த ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலாஜி (27)...
கோவை: கோவை உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நேற்று இரவு சீரநாயக்கன்பாளையத்தில். வேகமாக வந்த ஒரு ஆம்னி வேனை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை...
கோவை: கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.செல்வ நாகரத்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது அவுட்டு காய் தயாரிப்பதும் மற்றும் அதைப் பயன்படுத்தி வனவிலங்குகளை...
கோவை: கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் மூலம் ஏராளமான பார்சல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று அங்கு வந்த பார்சல்களைபாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர்....
கோவை: கோவை ரெட் பீல்டில் இந்திய கடற்படை தளமான ஐ.என்.எஸ் அக்ரானி உள்ளது. காஷ்மீர் விமானப் படைத்தளத்தில் தாக்குதல் நடந்ததை அடுத்து இந்த கடற்படை தளத்திலும் பாதுகாப்பு...
கோவை: கோவை ரயில் நிலையம்,ரேஸ் கோர்ஸ் காந்திபுரம் ஆகியபகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதை கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர்...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் சேவை மையம் பற்றிய பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். முனைவர் .திரு செந்தில்குமார் IPS அவர்கள்...
ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஊஞ்சக்காடு என்ற இடத்தில் சட்டவிரோதமாக கர்நாடக மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ...
தேனி: தேவதானப்பட்டி அருகே கோட்டார்பட்டியைசேர்ந்தவர் ராமநாதன் (42), இவர் இதே ஊரில் ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த ஊரில் அடிக்கடி ஆடுகள் திருடு போனது. இதனை அடுத்து...
தேனி: பெரியகுளம் கள்ளிப்பட்டி அருகே உள்ள நேசம் தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊனமுற்றோர், பார்வையற்றோர், காது கேளாதோர், மனநலம் குன்றியோர்களுக்கு நண்பர்கள் உதவியுடன், ...
தேனி: போடி நகர் பகுதியில் அதிகமான அளவில் மணல திருடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ. அருள்பாண்டி தலைமையில் போலீஸார் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது போடி...
திண்டுக்கல்: திண்டுக்கல்தமிழகத்தில் புதிய டி.ஜி.பி பொறுப்பேற்றுள்ள திரு.சைலேந்திர பாபு, திண்டுக்கல் முதல் எஸ்.பி.யாக 'நக்சலைட் நாகராஜன் மீது நடத்திய முதல் என்கவுண்டர் மறக்க முடியாதது.பசுமை நினைவுகளாக திண்டுக்கல்...
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். சிவகங்கை பதிவு எண் கொண்ட அந்த சரக்கு வாகனத்தில் 54 பெட்டிகளில் 647...
குமரி: மயிலாடி அடுத்த இரவிபுதூர் கிராமத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் எஸ். ஐ. திரு.ஜெஸ்ஸி மேனகா தலைமையில் நடந்தது.குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்கு...
நெல்லை: பாளையங்கோட்டையை சேர்ந்த இசக்கி (33), நெல்லை கோட்டூர் பகுதியை சேர்ந்த செல்வநாயகம் என்ற செல்வம் (28), கொம்பையா (31),சுரண்டையை சேர்ந்த மாரிச்செல்வம் (38) இவர்கள் 4...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் மற்றும் குன்னம் காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு காவல் பாதுகாப்பு பணியின் போது பொதுமக்களிடம் அணுகும்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்திருச்சுழி உட்கோட்டம் நரிக்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும்...
தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைகுளம் அருகே பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கியூ பிரிவு ஆய்வாளர் திரு.விஜய அனிதா, உதவி...
தஞ்சை: அனுமதியின்றி கடத்தி வரப்படும் வெளிமாவட்ட நெல்மணிகள் தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.இதையடுத்து காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் காவல் ஆய்வாளர் திரு.விநாயகம் தலைமையிலான போலீசார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.