Admin5

Admin5

போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறையை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்

போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறையை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய...

அதி நவீன வசதிகளுடன் போக்குவரத்து புறக்காவல் நிலையம்

சென்னை: பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயில்களில் ஒன்றான மாதவரம் GNT சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பான மாதவரம் ரவுண்டனா, சென்னையிலுள்ள பல...

விபத்து பகுதியில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், சீனிவாசபுரம்  கோனை மதகு அருகில் நேற்று (01.07.21)  நிகழ்ந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில்  சென்ற மூன்றுபேர் (Triples) எதிரே வந்த...

எஸ்.பி திரு.செந்தில்குமார் புதிய டி.ஜி.பி.க்கு வாழ்த்து மடல்

சிவகங்கை:  தமிழ்நாட்டின் புதிய காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்டதிரு. சைலேந்திர பாபு அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி திரு.செந்தில்குமார் வாழ்த்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் வாழ்த்து...

SOS செயலியை பற்றிய விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமிபிரபா அவர்களது தலைமையிலான காவல்துறையினர்  பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அவசர காலங்களில் பெண்களின்  பாதுகாப்பிற்காக...

கொரானா சிகிச்சை பலனின்றி உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னை: பத்மநாபன் (54) Sl 34964 (1988 Batch) T3 கொரட்டூர் காவல் நிலையத்திலிருந்து அயல் பணியாக (OD Duty) T11 திருநின்றவூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

திருட வந்தவர்களில் 1கைது, 2 தலைமறைவு, மதுரை போலீஸார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் ஆடு திருட வந்தவர்களில் ஒருவர் பிடிபட்டார். பாலமேடையடுத்த வெள்ளையம்பட்டி கூட்டுறவு சங்கம் அருகே, பாலமேடு காவல் உதவி ஆய்வாளர்...

கேக் வெட்டி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்த வள்ளியூர்‌ காவல்துறையினர்

திருநெல்வேலி: தேசிய மருத்துவர் தினம் 01.07.2021இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலங்களில் பொதுமக்களுக்கு சிறந்த பணியாற்றிய மருத்துவர்களின்‌ பணியை போற்றும் வகையில் வள்ளியூர்‌...

மீண்டும் காவல் பணியை சிறப்பாக செய்ய பயிற்சி

திருவாரூர்: உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலர்களை மீட்டு மீண்டும் காவல் பணியை சிறப்பாக செய்ய வைக்கும் விதமாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்பேரில் 11- காவலர்கள்...

ஆதரவற்ற நிலையில் இறந்த முதியவர், நல்லடக்கம் செய்த மதுரை போலீசார்.

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தின் உள்ளே,70 வயது மதிக்கத்தக்க பெயர் முகவரி தெரியாத யாசகர் ஒருவர் வயது முதிர்வு காரணமாக இறந்து கிடந்தார்..தகவலறிந்து உடனடியாக...

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக வாசலில் சாய்தளம்

திருவாரூர்: திருவாரூர் காவல் நிலையங்களுக்கு  பல்வேறு பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகோரி தினசரி வரும்  வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக காவல் நிலைய வாசலில் சாய்தளம்...

கோவை காவல் ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்களை கெளரவித்த ரோட்டரி கிளப்

கோவை: Rotary கிளப் உடன் இணைந்து கொரனா காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உணவுப்பொருள் கிடைக்காமல் வீட்டுக்குள் முடங்கி கிடைக்கும் பொது மக்களை தேடி தேவையான உணவுபொருட்களை கொண்டுசேர்க்கும் மகத்தான...

செல்போன் திருடியவர் கைது

சென்னை: அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா, வ/24 என்பவர் கடந்த 22.6.2021 அன்று தனது மனைவியை KMC அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துவிட்டு, உதவிக்காக இருந்துள்ளார். 30.6.2021...

தேவதானப்பட்டி அருகே கொரோனா விழிப்புணர்வு

தேனி: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் கொரானா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி கிராம ஊராட்சியில் கொரானா பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அடுத்த, பெரும்பேர் கண்டிகையைச் சேர்ந்த விஜயகுமார்(34) என்பவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை சில நாட்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த...

ஆற்றுமணல் திருடியவர் கைது

 திருநெல்வேலி: ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்  மாரிமுத்து தலைமையிலான போலீசார்  நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆத்தூர் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில்...

பா.ஜ.க தலைவர் மீது வழக்கு

கோவை: கோவை போத்தனூரில் உள்ள ஒரு ரேஷன் கடை முன் அனுமதி பெறாமல் பாஜக சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து ஏட்டு ஸ்ரீராம்...

சென்னை வாலிபர் கைது, வெளிமாநில அழகிகள் மீட்பு

கோவை: கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் 2-வது மாடியில் உள்ள மசாஜ் சென்டரில்விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று...

முதியவர் அடித்துக் கொலை

விருதுநகர்: கடந்த 5 நாட்களுக்கு முன்பாக, மம்சாபுரம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் ராமர் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தோப்புக்குள், அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல்...

3 இளஞ்சிறார்கள் கைது

தூத்துக்குடி: கடந்த சில நாட்களாக  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

Page 180 of 243 1 179 180 181 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.