Admin5

Admin5

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில்கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் நேற்று சபையர் குளம் பகுதியில் ரோந்து சென்றார். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில்...

மனைவி கொலை கணவர் கைது

தேனி: தேனியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஈஸ்வரன் (27), இவரது மனைவி உசிலம்பட்டி சேர்ந்த கிரிஜா பாண்டி(24) குடும்பத்தகராறு காரணமாக ஈஸ்வரன் தனது மனைவியை கடந்த 2019ஆம்...

பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு

 விருதுநகர்: ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் திரு.டேவிட் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை...

பாதித்த நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைத்த காவல்துறை

திருவாரூர் : திருச்சிமண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல்...

காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தினை இன்று 02.07.2021-ம்...

காவலர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் நலன் கருதி விழிப்புணர்வு,

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் காவலர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும்  108 ஆம்புலன்ஸ் சேவை*...

குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் ஐ.ஜி.திரு.பாலகிருஷ்ணன்

திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் நோய்த்தொற்று காரணமாக தங்களது தாய் மற்றும் தந்தையை இழந்த 12 குழந்தைகள் குறித்த தகவல்களை காவல்துறையினர் தற்போது...

கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

கரூர்: கடையநல்லூரை சேர்ந்தவர் குருசாமி இவரது மகன் நம்பிராஜன்(32).கூலி தொழிலாளி. இவர் குருவிகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்....

மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்த காவல்துறையினர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி உத்திரவின்படிபெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நீதிராஜ்...

கிராமிய கலைஞர்களின் மனம் மகிழ்வித்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5,000 ஆயிரம் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் நிகழ்ச்சிகள் நடத்த வழியின்றி வறுமையில் தவித்து வந்த கிராமியக் கலைஞர்களுக்கு...

மனிதநேயமுள்ள காவல்துறை

மனிதநேயமுள்ள காவல்துறை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.லட்சுமி அவர்கள் மற்றும் தருமபுரி மிட்பு டிரஸ்ட் திரு.பாலசந்திரன்,தருமபுரி ஆயுதப்படை S.I திரு.பிரபு அவர்கள்,ஊத்தங்கரை காவல்...

ஆக்ஸிமீட்டர் செயலியால் மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

திண்டுக்கல்: உடல் நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள், தனிமைப்படுத்தப்பட்டோர், வயதானோர் என வீடுகளில் இருப்பவர்கள் ஆக்ஸிஜன் அளவை கணக்கிடும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைத்திருத்தல் நல்லது என டாக்டர்கள்...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நல்லாம்பட்டியை சேர்ந்த டிரைவர் சீனிவாசன்(21). இவர் மீது சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல்...

2 கிலோகஞ்சா’ 4 வாலிபர்கள் கைது

கோவை: ஹவுசிங் யூனிட் பகுதியில் கோவில் பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் வாகன சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்த மனோஜ்...

சூதாட்டம்: 6 பேர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள மசக்காளிபாளையம் அண்ணாநகரில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருபவர் கிருஷ்ணராஜ் .தற்போது கொரோனா ஊரடங்கால் கேட்டரிங் சர்வீஸ் செயல்படவில்லை. இந்த நிலையில்...

கஞ்சா கடத்தல் கும்பல் கைது

கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திரு.ஜீவராஜா மணிகண்டன் வாகன சோதனை நடத்தினார். அப்போது 3 பைக்கில் வந்த 4 ஆசாமி களை தடுத்து...

மூதாட்டியிடம் 11 பவுன் செயின் திருட்டு

கோவை: கோவை புது சித்தாபுதூர் வி .கே.கே மேனன் ரோட்டிலுள்ள ஆர்.ஆர். லேஅவுட்டில் வசிப்பவர் கருப்பாத்தாள் ( வயது 65) இவர் வீட்டின் முன் கதவைத் திறந்த...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 1 கோடி மோசடி

கோவை: துபாய் ஆஸ்திரேலியா சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம்  செய்தனர். இதை நம்பி இளைஞர்கள் பட்டதாரிகள் பலர் இவர்களிடம் லட்சக்கணக்கில் பணம்...

அரசுதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

சென்னை: சுமார் 85 நபர்களிடம் தமிழ்நாடு அரசு துறைகளான அச்சு மற்றும் எழுதுபொருள் துறையில் உதவி பொது மேலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் ,...

Page 179 of 243 1 178 179 180 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.