Admin5

Admin5

மதுபாட்டில்களுடன் சுற்றியவர் கைது

தேனி: தென்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. கல்லுப்பட்டி யில் மதுபானங்கள் விற்பனை நடப்பதாக தென்கரை எஸ்.ஐ. திரு.ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் ரோந்து...

கஞ்சா விற்றவர் கைது

தேனி: கூடலூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கூடலூர் அருகே உள்ள தம்மனம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(25), இவர் இதே பகுதியில் கஞ்சா பதுக்கி...

மணல் அள்ளிய இருவர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தி.கோவில்பட்டியில் உள்ள மயில்கண்மாயில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில், மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர்...

எஸ்.பி. திரு.பத்ரி நாராயணன் பேட்டி

குமரி: குமரிமாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள 71 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி...

கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்

குமரி: அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை...

விபச்சார தொழில் 6 பேர் கைது

குமரி: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு;மற்றொரு பெண் கைது

நெல்லை: சுத்தமல்லி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மனைவி இலங்காமணி.அதே  தெருவில் வசிப்பவர் தங்கராஜ் இவரது மனைவி சூர்யா. இந்த நிலையில் நேற்று...

நாட்டுப்புற கலைஞர்கள் 150 பேருக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் காரியாபட்டி பகுதியில் வசிக்கும் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்கள் 150 பேருக்கு இலவசமாக...

குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டு வெளிநாடு செல்ல முயன்றவரை கைது செய்த காவல்துறை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி நபர் மீது வழக்கு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளின் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநங்கைகளின் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநங்கைகளின்...

எஸ்.பி தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: ண்டுக்கல் எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.மாரிமுத்து போலீஸ் ஏட்டுகள் திரு.செந்தில், திரு.சங்கரநாராயணன், திரு.சந்தியாகு ஆகியோர் முருகபவனம் அருகே மது விற்ற சேசுராஜ் என்ற மாஞ்சாகுருவியை...

திருவாரூர் மாவட்டத்தில் 30 ஓட்டுனர்களை உருவாக்க ஓட்டுனர் பயிற்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 05-காவல் உட்கோட்டங்கள், 29-காவல் நிலையங்கள் ,04-அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்  அமைந்துள்ளது. மேற்படி இடங்களில் இயங்கும் காவல் வாகனங்களுக்கு ஆண் காவலர்களை...

துப்பாக்கி பார்சல் அனுப்பிய டாக்டர் மீது வழக்கு

கோவை: கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து பார்சல் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அனுப்புவதற்கு சேலத்தில் இருந்து ஒரு பார்சல் வந்தது .அந்த பார்சல் மீது...

விபச்சாரம்: 5 பெண்கள் மீட்பு

கோவை: கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா மூலம் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலாக புகார் எழுந்தது.இதையடுத்து நேற்று மாலை சாய்பாபா காலனி...

சிறுமி கடத்தல் வாலிபர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தலைவனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வம், 27. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை...

கஞ்சா செடி வளர்ப்பு வாலிபர் சிக்கினார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு நரிப்பையூர் அருகே வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக்கிடம் கஞ்சா வாங்க வந்தார். அப்போது...

கொலை 2 பேர் கைது

தூத்துக்குடி: நேற்று   இருவரும் புதுக்குளத்தில் உள்ள காலியாக உள்ள இடத்தில் மது அருந்தி இருக்கின்றனர், மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது அங்கு வந்த செல்வராஜ் மகன்...

மணல் திருட்டு லாரி பறிமுதல்

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் தலைமையிலான போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது வாகைகுளம் சந்திப்பு பகுதியில் வந்த லாரியை சோதனை...

கார் தீ வைத்து எரிப்பு.!மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

குமரி: குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ திரு.செலின்குமார் வசித்து வருகிறார்.இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை நேற்றிரவு அங்கு...

பைக் திருடிய 3 பேர் கைது

 திண்டுக்கல்: பழனி புதுநகர் பகுதியில் ஆவணங்களின்றி‌ பைக் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி திரு.சிவா அறிவுறுத்தலின்பேரில், பழனி நகர...

Page 178 of 243 1 177 178 179 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.