மதுபாட்டில்களுடன் சுற்றியவர் கைது
தேனி: தென்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. கல்லுப்பட்டி யில் மதுபானங்கள் விற்பனை நடப்பதாக தென்கரை எஸ்.ஐ. திரு.ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் ரோந்து...
தேனி: தென்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. கல்லுப்பட்டி யில் மதுபானங்கள் விற்பனை நடப்பதாக தென்கரை எஸ்.ஐ. திரு.ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் ரோந்து...
தேனி: கூடலூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கூடலூர் அருகே உள்ள தம்மனம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(25), இவர் இதே பகுதியில் கஞ்சா பதுக்கி...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தி.கோவில்பட்டியில் உள்ள மயில்கண்மாயில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில், மேலூர் காவல்துறை சார்பு ஆய்வாளர்...
குமரி: குமரிமாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள 71 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி...
குமரி: அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை...
குமரி: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
நெல்லை: சுத்தமல்லி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் இவரது மனைவி இலங்காமணி.அதே தெருவில் வசிப்பவர் தங்கராஜ் இவரது மனைவி சூர்யா. இந்த நிலையில் நேற்று...
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஆ.மணிவண்ணன் அவர்கள் காரியாபட்டி பகுதியில் வசிக்கும் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்கள் 150 பேருக்கு இலவசமாக...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் மீது மருவத்தூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி நபர் மீது வழக்கு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநங்கைகளின் கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருநங்கைகளின்...
திண்டுக்கல்: ண்டுக்கல் எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.மாரிமுத்து போலீஸ் ஏட்டுகள் திரு.செந்தில், திரு.சங்கரநாராயணன், திரு.சந்தியாகு ஆகியோர் முருகபவனம் அருகே மது விற்ற சேசுராஜ் என்ற மாஞ்சாகுருவியை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 05-காவல் உட்கோட்டங்கள், 29-காவல் நிலையங்கள் ,04-அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைந்துள்ளது. மேற்படி இடங்களில் இயங்கும் காவல் வாகனங்களுக்கு ஆண் காவலர்களை...
கோவை: கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து பார்சல் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அனுப்புவதற்கு சேலத்தில் இருந்து ஒரு பார்சல் வந்தது .அந்த பார்சல் மீது...
கோவை: கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா மூலம் விபச்சாரம் நடைபெற்று வருவதாக பரவலாக புகார் எழுந்தது.இதையடுத்து நேற்று மாலை சாய்பாபா காலனி...
ராமநாதபுரம்: ராமநாதபுரம்மாவட்டம் கமுதி அருகே பெருமாள் தலைவனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வம், 27. இவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு நரிப்பையூர் அருகே வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 24. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக்கிடம் கஞ்சா வாங்க வந்தார். அப்போது...
தூத்துக்குடி: நேற்று இருவரும் புதுக்குளத்தில் உள்ள காலியாக உள்ள இடத்தில் மது அருந்தி இருக்கின்றனர், மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது அங்கு வந்த செல்வராஜ் மகன்...
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் தலைமையிலான போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது வாகைகுளம் சந்திப்பு பகுதியில் வந்த லாரியை சோதனை...
குமரி: குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ திரு.செலின்குமார் வசித்து வருகிறார்.இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை நேற்றிரவு அங்கு...
திண்டுக்கல்: பழனி புதுநகர் பகுதியில் ஆவணங்களின்றி பைக் ஒன்று விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி டி.எஸ்.பி திரு.சிவா அறிவுறுத்தலின்பேரில், பழனி நகர...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.