தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவு : இருசக்கர வாகன ரோந்து பணி
குமரி: தமிழக டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார் .இதனையடுத்து அவர் அதிரடியாக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் முழு நேரமும் 3 போலீசார் இரு சக்கர...
குமரி: தமிழக டி.ஜி.பி.யாக திரு.சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டார் .இதனையடுத்து அவர் அதிரடியாக மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் முழு நேரமும் 3 போலீசார் இரு சக்கர...
நெல்லை: போலீசார் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை அண்ணா சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குறிஞ்சியை சேர்ந்த...
நெல்லை: நெல்லை மதுரை ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் .திரு.மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ...
நெல்லை: நாங்குநேரி சுங்கச்சாவடி வழியாக வரும் வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிந்து உள்ளனரா என நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீலிசா ஸ்டெபலா தெரஸ்...
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 06.06.2021 அன்று சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் சரக...
மதுரை: மதுரை பத்திர பதிவு அலுவலக அலுவலர் வீட்டை உடைத்து 29 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம்...
மதுரை: மதுரை கே. புதூர் ஜி. ஆர். நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சந்திரகலா 48 . இவர் ,ஜி .ஆர் .நகர் முதல் தெருவில் நடந்து...
மதுரை: தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் திரு.பழனிவேல் தியாகராசன் குறித்து ,அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வீடியோ வெளியிட்டதாக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன்ஜி...
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் லாரி பழுதாகி சாலை யோரமாக நின்றது. அதன் ஓட்டுநர், பழுதான டயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தா...
குமரி: குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். முருகனுக்கு திடீர் உடல் நல...
தேனி: தேனி பழனிசெட்டிபட்டியில் சாலையோரம் வாகன பராமரிப்பு நிலையத்தை நடத்தி வந்த, ராமராஜன் கார் பராமரிப்பு நிலையத்தின் உள்ளே புகுந்து கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டன. அதே நாளில் சுந்தர்...
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 300 மூட்டைகளில் 18...
கோவை: கோவையை அடுத்த மதுக்கரை பக்கமுள்ள குரும்பபாளையத்தில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது மதுக்கரை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திரு.முருகேசன்...
கோவை: கோவை குனியமுத்தூர், |சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மருந்தாக தயாரித்து தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் உடலில்செலுத்தி விற்பனை...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் நேருஜி நகர் ரவுண்டானா பகுதியில் ஆய்வாளர் ராஜசேகர், சார்பு ஆய்வாளர் திரு.அபூதல்ஹா, காவலர்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வாலி செட்டியப்பட்டி கிராமத்தில் ஒரு கும்பல் சூதாட்டம் நடத்துவதாக வேடசந்தூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்...
மதுரை: காவல்துறையினரை விமர்சனம் செய்யும் விதமாக சமூகவலைத்தளமான டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியீட்டு உள்ளனர், இதுதொடர்பாக மேலூர் கிராம நிர்வாக அலுவலர் தாமோதர பாண்டியன் அளித்த புகாரின்...
மதுரை: அ.வல்லாளப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவருடை மகன் முத்து (24), அதேபகுதியைச் சேர்ந்த தனது உறவினருடைய 16 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன்...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வி.D.V.கிரண்சுருதி,இ.கா.ப.,...
தூத்துக்குடி: தமிழக அரசு உத்தரவுப்படி காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொதுமாறுதல் வழங்குவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓர் காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.