சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி …..
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்ள உள்ளார்....











