Admin5

Admin5

சென்னை மாநகர ஆயுதப்படைபிரிவில் பணிபுரியும் ஒலிம்பிக்போட்டிக்கு தகுதி …..

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்ள உள்ளார்....

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் உட்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

தர்மபுரி: தர்மபுரிமாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளிச் சிறுமி கடந்த, 30 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை பல்வேறு பகுதிகளில் தேடியும்...

எஸ்.பி அதிரடி நடவடிக்கை:பொதுமக்கள் பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆறு தனிப்படையினர் நியமிக்கப்பட்டனர். இந்தப் படையினர் திண்டுக்கல் எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா விற்ற கணவன்...

முதியவரிடம் செயின் பறிப்பு நான்கு நபர்கள் கைது

விருதுநகர்: அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு மேல்பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அருப்புகோட்டையை...

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு...

மாற்று திறனாளிகளின் மனம் மகிழ்வித்த காவல் துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் உள்ள துறிஞ்சிபட்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊத்தங்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி...

அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு. ம.சுதாகர் அவர்கள் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த காவல்துறை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு...

விதிகளை மீறியதாக 2157 வாகனங்கள் மீது வழக்கு

குமரி: குமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல்,...

முதியவர் மீது தாக்குதல் 2 பேர் கைது

தென்காசி: கடையம் அருகே மணல்காட்டானூரைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 60). இவர் மதுபாட்டில் வாங்குவதற்காக வெங்கடாம்பட்டி யில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது பார் நடத்தி...

சூதாட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டத்தில் நேற்று முத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், கடம்பூர், கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர், சூரங்குடி, காடல்குடி, எட்டையாபுரம், எப்போதும்வென்றான், சாத்தான்குளம் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய 12 காவல்...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 14 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று  தாளமுத்து நகர், புதுக்கோட்டை, , காடல்குடி, குளத்தூர், சங்கரலிங்கபுரம்,   தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய 12...

புகையிலை வைத்திருந்த 9 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதுக்கோட்டை, புளியம்பட்டி, கோவில்பட்டி மேற்கு, எப்போதும்வென்றான், குளத்தூர், தருவைகுளம் மற்றும் சங்கரலிங்கபுரம் ஆகிய காவல் நிலைய போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்...

வாலிபர் போக்ஸோவில் கைது

குமரி: நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ப்ளஸ் டூ வரை படித்துள்ளார்.சிறுமியின் தாயார் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து...

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கூட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மகாலில் நடந்தது. இதில் எஸ்.பி.ரவளி பிரியா பேசியதாவது: சமூக விரோதிகள் நாம் எதிரிகள்...

சிறையில் கூடுதலாக மருத்துவ வசதிகள்: அமைச்சர் அறிவிப்பு

மதுரை: தமிழக சிறைகளில் கூடுதலாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் என, தமிழக சட்டத்துறை அமைச்சர் திரு. ரகுபதி தெரிவித்தார். மதுரை அரசடி மத்திய சிறைச்சாலையை அவர் திங்கள்கிழமை...

வீட்டில் விபச்சாரம் 2 பெண்கள் கைது

கோவை:  கே.கே புதூர் சிந்தாமணி நகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து  அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று...

பைக் திருடிய கொள்ளையன் கைது

கோவை: சரவணம்பட்டி பக்கம் உள்ள கணபதிபுதூர் 3-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் 41 இவர் அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டின் தரைத்தளத்தில்...

திருவண்ணாமலையில் ஆன்லைன் வழியாக கொரோனா விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக கடந்த 15.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் வழியாக கொரோனா விழிப்புணர்வு குறும்படபோட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களிருந்து, குறும்பட...

உடம்பில் கேமரா பொருத்திய ரோந்து காவலர்கள்…..

குமரி: கன்னியாகுமரி மாவட்டதில் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை ஒடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் தான்...

போக்சோ சட்ட விழிப்புணர்வு-எஸ்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்த்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குகள் அதிகரித்து இருப்பதற்கு  பள்ளிகள் திறக்காமல் இருப்பது ஒரு வித காரணம் , மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் காவல்...

Page 176 of 243 1 175 176 177 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.