இந்துக்கள் மனம் புண்படும்படி நடந்த 4 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் இந்துமத வேடமிட்ட ஒரு சிறுவன்...
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது .இதில் இந்துமத வேடமிட்ட ஒரு சிறுவன்...
திருவாரூர் : பெண்களின் பாதுகாப்பிற்காக கட்டணமின்றி செயல்படும் அலைபேசி எண் 181 -ஐ தயக்கமின்றி அழையுங்கள் உங்களின் விபரங்கள், ரகசியங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை...
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், நாவக்கொல்லை கிராமத்தை சேர்ந்த முருகன் வ/44 த/பெ சின்னசாமி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த...
திண்டுக்கல்: திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த சுக்காம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுனன், பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார், ஆர்.எம் காலனியை சேர்ந்த நவீன்...
தூத்துக்குடி: தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் மார்ஷல் ‘(Thoothukudi Town Traffic Police MARSHAL)” என அழைக்கப்படும் இரு சக்கர வாகன ரோந்து பணியை தூத்துக்குடி தென்பாகம்...
திண்டுக்கல்: வேடசந்தூரில் எஸ்.பி தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.மாரிமுத்து தலைமையில் போலீஸ் ஏட்டுகள்ர திருசெந்தில், திரு.சங்கரநாராயணன், சந்தியாகு ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்....
சென்னை: தமிழகம் முழுவதும் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனோ இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு சீருடை...
பெரம்பலூர்: பெரம்பலூர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4.20 லட்சம் முறைகேடு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயகி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் பெருமாள் 30. இவர் நேற்று அவரது வீட்டில்...
கோவை: கோவை சிங்காநல்லூர் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மனைவி ருக்மணி 72 நேற்று இவர் அவரது வீட்டின் முன் செடியில் இருந்த பூக்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது...
குமரி: கன்னியாகுமரியில் எஸ்.ஐ திரு.செலின்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கூட்டாளியை காவல்துறை கைது செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப் பகுதியான புதன்சந்தை அருகே இருக்கக்கூடிய,...
கோவை: கோவை பீளமேடுபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு. கண்ணன் நேற்று அங்குள்ள.வி,கே, ரோடு பாரதிநகர்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது ஒரு சிறுவன் போலீசை கண்டதும் ஒடினான். அவனை...
தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் திருமலபுரம் அகரத்துபட்டியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் முத்துமுருகன் என்பவர் தான் விவசாய பொருள்களை கொள்முதல் செய்துள்ளார். விவசாய பொருள்களை வாங்கிய முத்துமுருகன் ஒரு...
நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பந்தல் மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் 32.அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் 33.இவர்கள் இருவரும் உறவினர்கள். நிலத்தகராறு காரணமாக நேற்று முன்தினம்...
தஞ்சாவூர்: காவலரின் நற்செயலை பாராட்டு விருது அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் திரு.எஸ்.ராஜ்கண்ணன் 35 இவர்...
மதுரை: மதுரை மாவட்டம் வரிச்சூர் அடுத்த குன்னத்தூரில் அடையாளம் தெரியாத 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை மது போதையில் அதேபகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல்...
விருதுநகர்: சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் காவல்...
திருநெல்வேலி: பொதுமக்கள் மற்றும் அரசு தேர்விற்கு தயாராகும் மாணவ,மாணவியர் பயன்பெறும் வகையில் வள்ளியூர் காவல் ஆய்வாளர் திரு.சாகுல் ஹமீது அவர்கள் ஏற்பாட்டில் நமது நூலகம் என்ற பெயரில்...
திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலைய பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.அமுதா மற்றும் காவலர்கள் பொதுமக்களிடையே குழந்தை திருமணம் குறித்தும், பெண்களுக்கு எதிராக நடக்கும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.