Admin5

Admin5

பெண்களின் புகைப்படங்களை, ஆபாச வசனங்களுடன் பதிவேற்றம் செய்த வாலிபர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மேட்டமலை பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு,...

வரிச்சியூர் கிராமத்தில் டீ கடைக்குள் புகுந்த லாரி

மதுரை: மதுரை மாவட்டம் சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட வரிச்சியூர் கிராமம். இக் கிராமத்தில், சாலையில் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள...

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான காவலர்

இராமநாதபுரம்: கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு திரு.P.சுப்பிரமணியன் என்ற காவல் உதவி ஆய்வாளர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளார். அதன் பிறகு இவ்வாண்டு இராமநாதபுரம் மாவட்டம்...

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் குண்டர் சட்டத்தில் காஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்த ஆனந்த்  42, செம்பட்டியைச் தங்கவேல் 38...

பட்டாசு கருந்திரி கடத்திச் சென்ற 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் சாலையில் வச்சக்காரப்பட்டி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, வேனில் பட்டாசு தயாரிக்க பயன்படும்...

போலீஸ் நடவடிக்கை தீவிரம் – 13 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி திரு.ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டவுண் டி.எஸ்.பி திரு.கணேஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை...

4 காவல்ஆய்வாளர்கள் பொறுப்பேற்பு

 திருச்சி:  திருச்சி மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டில் 14 சட்டம் ஒழுங்கு, 6 குற்றப்பிரிவு, 6 மகளிர் காவல் நிலையங்கள், மாநகர குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உள்ளிட்ட...

பணம் பறிப்பு; பெண் உட்பட 4 பேர் கைது

ஈரோடு: பெருந்துறை அருகே திண்டல் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் சுமித்(30).இவரது கடைக்கு அடிக்கடி சாப்பிட வரும் முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பேபி...

வாலிபர் போக்சோவில் கைது

கோவை: கோவைகிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவிக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதி ஆகும்....

தொழிலாளியிடம் கொள்ளை, 3 பேர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவ புரம் நந்தவனத்தை சேர்ந்தவர் விஜி 39 வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி .இவர் நேற்று இரவு மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் ரோட்டில் நடந்து...

கோயில் திருடர்கள் பிடிபட்டனர்

 தேனி: அழகுமலையான் திருக்கோவிலில் கோவில் கதவு உடைக்கப்பட்டு கோவிலுக்குச் சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவில் அறங்காவலர்கள் தென்கரை காவல் நிலையத்தில்...

விருதுநகர் மாவட்ட காவல் துறையினருக்கு பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தொட்டியங்குளம் ரயில்வே மேம்பாலத்திற்கு மேல்பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட...

கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை: கோவை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் ஆர்.எஸ் புரம போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்...

வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு காவல் துறை எச்சரிக்கை

கோவை:  வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொபைல் எண்ணிற்கு அவர்களது வங்கியிலிருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கிக் கணக்குடன் பான் கார்டு...

பள்ளத்தினை சரி செய்த பெரம்பலூர் போலீசார்

பெரம்பலூர்: பெரம்பலூரில் இருந்து துறையூர் வரை செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றும் பணி நடைப்பெற்று வருவதால் சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக மாற்று பாதை தற்காலிகமாக...

பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சித்ரா 45.இவர் செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் தட்டச்சு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று நேற்று...

சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 3ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு மாணவிக்கு...

தொழிலாளி படுகொலை:புரோட்டா மாஸ்டர் கைது

கோவை: கோவை துடியலூரை சேர்ந்தவர். செந்தில்குமார் 55  கணுவாய் - தடாகம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அப்போது அதே ஓட்டலில் புரோட்டா...

பாலியல் தொல்லை:தொழிலாளி கைது

கோவை: கோவைமாவட்டம் வால்பாறையை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு அதே தேயிலைத் தோட்டத்தில் வேலை...

மது பாட்டில் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி நாகராஜன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.சத்தியசீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது....

Page 174 of 243 1 173 174 175 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.