Admin5

Admin5

நிலமோசடி பிரிவின் உதவியுடன் நிலம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது

தென்காசி:  தென்காசி மாவட்டத்தில் நிலம் சம்பந்தப்பட்ட குற்றங்களான இடப் பிரச்சினைஇ நிலம் அபகரிப்புஇ நிலமோசடிஇ பத்திரம் மோசடி போன்ற குற்றங்களை விசாரணை செய்வதற்காக தென்காசி மாவட்ட காவல்...

பசுமையை பராமரித்து வரும் IAS மற்றும் IPS

வனத்திற்குள் திருப்பூர்  அமைப்போடு இணைந்து  ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் பசுமை காக்கும் முயற்சி,    திருப்பூர்:  திருப்பூர்மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் 10.07.2021 ஆம் தேதி  07.00...

கொலைக் குற்றவாளி வெட்டிக்கொலை; போலீசார் விசாரணை

மதுரை: மதுரை வலையங்குளத்தை சேர்ந்த முத்து முனியாண்டி 37   இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அறிந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி...

காவல் உதவி மையங்கள் திறப்பு

திருச்சி: திருச்சிமாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட 16 காவல் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நடைபெறும் வன்முறைகளான வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, பெண்கள் மாயம்,...

மளிகை கடையில் கூல்டிரிங்ஸ் பாட்டிலுடன் கள்ளச்சாராயம் விற்பனை:ஒருவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்‌ ஆத்தூர் அருகே தருமத்துப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக பழனி மதுவிலக்குப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்  திரு.ஜேம்ஸ்...

வீட்டிற்குள் பெண் பிணம் கொலையா’ போலீசார் விசாரணை

தேனீ:  தேனீ மாவட்டம் பெரிய குளத்தை சேர்ந்தவர்  பாண்டி (37). இவரது மனைவி மல்லிகா (34) இன்று காலை பாண்டி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மனைவி தண்ணீர்...

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் மரியாதை செலுத்தினர்.

வேலூர்: வேலூர் சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் நினைவை போற்றும் வகையில் கோட்டை அருகே மக்கள் சந்திப்பில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கு...

வாகன ஓட்டிகளுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவு.

திருநெல்வேலி: மத்திய அரசாங்கம் சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும் என்று புதிதாக சட்டம்...

பெண் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் பேங்க்அதிகாரிகளின் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை ஜூலை 10 பேங்க் அதிகாரிகளின் கடன் தொல்லையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை...

வாலிபர் கொலை. பெருங்குடி போலீஸார் விசாரணை:

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி வயது 38.இவர் சௌராஷ்டிரா காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதனையடுத்து,...

வீடுகளை உடைத்து தொடர் கொள்ளை’ குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாநகரில் செல்லூர், தல்லாகுளம்,திருப்பாலை, டிவிஎஸ் நகர், தெப்பக்குளம், விளக்குத்தூண்,தெற்குவாசல் புதூர் மற்றும் கூடல்புதூர் ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை...

பிரபல கொள்ளையர்கள் கைது போலீசார் அதிரடி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வடமதுரை, தாடிக்கொம்பு, திண்டுக்கல் உள்ளிட்ட 13 இடங்களில் வீட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை...

வரி நிர்ணயிக்க லஞ்சம்” பில் கலெக்டர் கைது.

மதுரை: மதுரைமாவட்டத்தில் பாண்டியன் எரிவாயு நிறுவனத்தின் அருகே மதுரை மாநகராட்சி அழகப்பன் நகர், மண்டலம் -4 வார்டு எண் .93க்கு வரித் தண்டலர் ஜெயராமன் என்பவர் கடைகளுக்காகவும்,...

தொலைந்த ஆவணங்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்

தருமபுரி: தருமபுரிமாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அகரம் ஜங்ஷனில் ஓசூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் பணம் மற்றும் ஆவணங்களை தொலைத்து சென்றார் அவ்வழியே...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் IPS அவர்கள் கள்ளக்குறிச்சி முதல் சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில்...

DRONE CAMERA- வை பயன்படுத்தி அதிரடி சோதனை கள்ளச்சாராய ஊரல் அழிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் இ.கா.ப அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம்...

பெண்களுக்கு என்று தனியாக இயங்கி வரும் பெண்கள் பாதுகாப்பு மையம்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணி்பாபளர் திரு.ச.மணி அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களை பாதுகாக்க பெண்கள் பாதுகாப்பு மையம் என தனியாக தொடங்கப்பட்டு அதனை தொடர்பு கொள்ள...

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியீடு

காஞ்சிபுரம் : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.ம.சுதாகர் அவர்கள் மற்றும் மாவட்ட சமூக நல...

குழந்தைகளுக்கு எதிரான வழிப்புணர்வு சுவரோட்டிகள் வெளியீடு

 காஞ்சிபுரம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.ம.சுதாகர் அவர்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர்...

Page 173 of 243 1 172 173 174 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.