வழிப்பறியில் ஈடுபட்ட கேரள வாலிபர் கைது
ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் ஹோட்டல் நடத்தி வருபவர் சுப்புராமன்(55).இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஓட்டல் முன்பு நண்பர் செந்தில்...
ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் ஹோட்டல் நடத்தி வருபவர் சுப்புராமன்(55).இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஓட்டல் முன்பு நண்பர் செந்தில்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல்படி மண்டபம் வனத்துறையினர் கடலில் ரோந்து சென்றனர்....
நெல்லை: நெல்லை மாவட்டம்,நாங்குநேரி அருகே உள்ள முத்துவீரப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் என்பவரது மகள் சேர்மக்கனி 35 கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தற்போது கொரானா தொற்று பரவலால் சமூக அமைப்பினர்,...
திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்கில் மகேந்திரன் திருநெல்வேலி வட்டம், கட்டுடையார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேந்திரன் என்ற...
குமரி: குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காவல் நிலைய போலீசார் நேற்று ஆசாரிப்பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் பணம் வைத்து...
கோவை: கோவை சிங்கநல்லூர் உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரவி பிரசாத் 47 இவர் தனது நண்பர்களுடன் சூலூர் அடுத்த காடாம்பாடி பகுதியில் வாடகைக்கு வீடு...
புதுக்கோட்டை: செய்யாறு வெம்பாக்கம் வட்டம்,சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் மணி 61, புளியரம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 38 சாராய வியாபாரிகளான. இவர்கள் இருவரையும் செய்யாறு,தூசி காவல்துறையினர்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வங்கியில் 98 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிக...
இராமநாதபுரம்: போக்குவரத்து விதிகளை மீறியோர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்தனர். சிவப்பு விளக்கு ஒளிரும்போது கடந்து சென்ற 4 பேர், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற...
சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கனசாலை கிராம பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். தறி தொழிலாளியான இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு...
சேலம் : எடப்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள சரபங்கா நதி பாலத்தின் கீழ் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சேறு நிறைந்த பகுதியில் கிடந்ததை...
கோவை: கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் ஜோசப்:இவரது மனைவி ஓமனா 60 இவர் நேற்று அங்குள்ள ஒரு கடைக்கு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு...
திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன்(36), வி.கல்லுப்பட்டி யை சேர்ந்த வீரபத்திரன்(34) ஆகிய 2 பேர் தொடர்ந்து கஞ்சா மது பாட்டில்களில் தொடர்ந்து விற்பனை செய்து...
கரூர் : வேட்டவலத்தை அடுத்த நாடழகானந்தல் கிராமத்தை சேர்ந்த பவுனம்மாள் (78) என்பவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் பவுனம்மாள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் வாகன திருட்டு வழக்குகள் பற்றி மாவட்ட எஸ்.பி.திரு.ரவளி பிரியா நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், திண்டுக்கல்...
கோவை: கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 27 நபர்களை கைது செய்து...
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம், க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியில்...
தேனி: தேனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன அப்பெண் கொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் காவல்துறையின் துரித...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு மனவலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புத்துணர்வு அளிக்கும்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.