கடும் நடவடிக்கை பாயும். தமிழக D.G.P எச்சரிக்கை
மதுரை: காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன்...
மதுரை: காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன்...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள், சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், பேரிடர் காலத்தில் மக்கள்...
மதுரை: மதுரை மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், மதுரை ஆயுதப்படை மைதானம், மேலூர், திருமங்கலம், திருவேடகம், உசிலம்பட்டி, சோழவந்தான், பேரையூர், உள்ளிட்ட பகுதிகளில் காவல்...
கோவை: கோவை சூலூர் பக்கமுள்ள முத்து கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் முருகன் 37 அங்கு பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் .நேற்றுஇவரது...
தூத்துக்குடி: திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் திருச்செந்தூர் (பொறுப்பு) காவல்...
திருநெல்வேலி: செல்போனில் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் போலியான செய்திகள் வலம் வருகின்றன. இந்த செயலியில் உங்கள் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க கைரேகையை வைக்கும் போது உங்கள் தகவல்கள்...
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருபவர் வெங்கடேஷ். வெளியூர் சென்று விட்டு, தனது காரில் கொடைக்கானல் திரும்பிக் கொண்டிருந்தார்....
விருதுநகர்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 எண்களை விருதுநகர் மாவட்ட...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று கர்ப்பபை அறுவைச் சிகிச்சை செய்ய பெண் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் யாரும் குருதி தானம்...
திருவாரூர்: காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (13.06.2021) மாவட்ட ஆயுதப்படையில் ஆய்வு செய்து காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கி காவல் வாகனங்களை...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பிரேம்நாத் 24 த/பெ ராமலிங்கம்...
திருப்பூர்: திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சூசையாபுரம் கடந்த மாதம் 11ஆம் தேதி அங்கு உள்ள அரிசி கடை அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் மேற்படி உதவி மையத்தினை பெண்கள் தொடர்பு கொள்ள...
திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், கூடூர் பகுதியில் அமைந்துள்ள SBI ATM இயந்திரத்தை கடந்த 19.06.2021 அன்று நள்ளிரவு கொள்ளையர்கள் திருட முயற்சி செய்த நிலையில்...
iPhone போன்ற விலை உயர்ந்த கைப்பேசியை குறைந்த விலைக்கு தருவதாக சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் மோசடி கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில...
தேனி: கொரானாவிற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பலியானார்.கம்பம் நகர காவல் நிலையங்களில் அதிக வருடங்கள் பணியாற்றியவர், தற்போது தேசிய நெடுஞ்சாலை வாகனம் (ஹைவே பட்ரோல்) பணியாற்றி வருகிறார்.சிறப்பு...
தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.வேல்ராஜ், திரு.சிவராஜ் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் கருத்தபாலம் அருகே இன்று வாகன...
குமரி: குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதி எஸ்டி மாங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நித்திரவிளை போலீசார் அந்த...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ரஞ்சன்குடியிலிருந்து கீரனூர் செல்லும் சாலையில் ரஞ்சன்குடி பாலம் அருகே அரசு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றி வந்த ரஞ்சன்குடியை சேர்ந்த பிச்சைபிள்ளை மகன்...
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அருண் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இந்த போதை மாத்திரைகளை கைப்பற்றினர். இந்த மாத்திரைகள் அனைத்தும் போதை பொருளாக பயன்படுத்தப்பட்டு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.