Admin5

Admin5

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சவுளுர் கூட்ரோடு கீதா பிரைமரி...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினருக்கு மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினருக்கு மூன்று புதிய குற்றவியல் சட்ட அறிவு பயிற்சி

நாகப்பட்டினம்: இந்திய குற்றவியல் சட்டம் (ஐ,பி,சி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி,ஆர்,பி,சி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐ,இ,ஏ ) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் நீலகண்டன், மகன், ஸ்ரீ நிகில் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து...

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இவ்வாய்வில் பள்ளி வாகனங்களின் இயங்கு நிலை குறித்தும், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியாளர்,...

பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர்: திருவாரூர் வண்டாம்பாளை, அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri)., அவர்கள் இன்று நேரில்...

1.10 கிலோ கஞ்சா பறிமுதல்

மன்னார்குடி நகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கீழ நாகை கட்டேறி வாய்க்கால் அருகில் கஞ்சா விற்பனை செய்த - மன்னார்குடி, மேல நெம்மேலி , அண்ணாபுரம் காலணி தெருவை...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மறுப்பு தெரிவித்து அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கொலைகள் கஞ்சா, மதுபோதையில் நடந்ததாகவும், இரவில் மக்கள் வெளியே நடமாடப் பயப்படும் அளவிற்கு கொலைகள் அரங்கேறி வருவதாகவும் பத்திரிக்கை ஒன்றில்...

இணைய தள புகாரின் மீதான துரித நடவடிக்கையால் சாராயம் விற்ற நபர் கைது

இணைய தள புகாரின் மீதான துரித நடவடிக்கையால் சாராயம் விற்ற நபர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் இணைய தளத்தில் மணல்மேடு ஆத்தூர் பகுதியில் பாண்டி சாராய விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில் மயிலாடு துறை மதுவிலக்கு அமலாக்க...

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தூத்துக்குடி தட்டாப்பறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வர்த்தகரெட்டிபட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் போலீசாரின் கவாத்து பயிற்சி இன்று நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில்...

முதலாம் ஆண்டு காவல்துறை கோப்பைக்கான மாபெரும் T-20 கிரிக்கெட் போட்டி

முதலாம் ஆண்டு காவல்துறை கோப்பைக்கான மாபெரும் T-20 கிரிக்கெட் போட்டி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், மாவட்ட காவல் துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் 'முதலாம் ஆண்டு காவல்துறை கோப்பைக்கான' மாபெரும் T-20...

1.10 கிலோ கஞ்சா பறிமுதல்

1.10 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் நத்தங்குளம் வழியாக சென்ற தனிநபரை வழிமறித்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை தேடிச் சென்றதில் மூன்று நபர்கள் 1.10...

மூன்று பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது

பெண்ணிடம் செயினை பறித்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற வழக்கில் குற்றவாளியை கைது செய்து சேலம் மத்திய சிறையில்...

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் கக்கனூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை...

சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு

சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு

தருமபுரி: சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தருமபுரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறை சார்பாக விழிப்பிணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் ஆட்டோக்களில்...

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

குட்கா பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் to கிருஷ்ணகிரி NH ரோட்டில் கிருஷ்ணகிரி டோல்கேட்அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை...

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளதால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு...

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகம் அருகே உள்ள வளாகத்தில் காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திரு. அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி சைபர்...

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இவ்வாய்வில் பள்ளி வாகனங்களின் இயங்கு நிலை குறித்தும், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியாளர்,...

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை

கஞ்சா விற்பனை இரண்டு நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது பாகூர் கிராமத்தில் நஞ்சாரெட்டி என்பவரது காலி நிலத்தில் கஞ்சா விற்பனை செய்ய...

Page 17 of 243 1 16 17 18 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.