போதைப்பொருள் கடத்திய நைஜீரிய வாலிபர் கைது
கோவை: டெல்லியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளை ரயில் மூலம் கடத்தி திருப்பூருக்கு கொண்டு செல்வதாக ரகசிய தகவல் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு...
கோவை: டெல்லியிலிருந்து ஹெராயின் போதைப்பொருளை ரயில் மூலம் கடத்தி திருப்பூருக்கு கொண்டு செல்வதாக ரகசிய தகவல் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு...
திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகரை சேர்ந்த மல்லிகா, லட்சுமணன் உள்பட 3 பேரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி, திரு.Dr. வருண்குமார் உத்தரவின் பெயரில்...
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் முக்கானியைச் சேர்ந்த பொன்னு நாடார் என்பவரின் மகன் மாசானமுத்து (55 வயது) என்பவர் தனது தூரத்து உறவினரான 15 வயது சிறுமியை கடத்தி...
பெரம்பலூர்: பெரம்பலூர்புதிய பேருந்து நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன்...
கோவை: கோவை போத்தனுர் பக்கம் உள்ள வெள்ளலூர் வெள்ளபாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் .இவர் அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து...
சென்னை: நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த தலைமைக்காவலர் சங்கர் 40 என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, மலையம்பாக்கம் பைபாஸ் சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST DRUGS ” –ன்...
சென்னை: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவடிவேலன் , 35) என்பவர் தனக்கு தெரிந்த நபரிடம் கடன் வாங்குவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் . இந்நிலையில் சக்தி வடிவேலனின் மனைவி...
மதுரை: மதுரைமாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தபோது, ஆலம்பட்டி எனும் பகுதியில் ஜெயா...
திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில்...
பெரம்பலூர்: பெரம்பலூர் எஸ்பி.,திரு.மணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விளம்பர பேனர் வைக்க வேண்டுமென்றால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் காவல்துறை அனுமதி...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம்,வேப்பந்தட்டை தாலுகா,திருவாளந்துறை கிராமத்தில் அந்நிய நபர்கள் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரிப்பதாக கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வி.களத்தூர் காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திருச்சி சென்னை மார்க்கமாகவும் ,சேலம் மார்க்கமாகவும், பழனி மார்க்கமாகவும் ஒரு நாளைக்கு 90 ரயில்கள் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கிறது. இந்நிலையில்...
தேனி: கம்பம் சி.எம்.எஸ் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன் 50 கம்பம்நகராட்சி அலுவலகம் எதிரே மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.2...
கோவை: கோவை போத்தனூா் போலீஸ் ஸ்டேஷனில் குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பாலதுரைசாமி புகாா் ஒன்று அளித்தாா். , சாலையில் அமா்ந்து 2 இளைஞா்கள் போதை ஊசி...
கோவை: கோவை சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் அலாய் கம்பனியில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி பணி செய்கின்ற ஆகஸ்டியன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களின்...
திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் முன்னீர்பள்ளம் புதுகிராமம், பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவரின் மகன் முருகன் 24, தென்திருபுவனம் பகுதியை சேர்ந்த காளி என்ற கருப்பசாமி என்பவரின் மகன் பேச்சுத்துரை...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் உட்கோட்டம் , உத்திரமேரூர் மற்றும் பெருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கன்னகளவு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்:18.07.2021 தருவைக்குளம் காவல் நிலைய காவலர் தெய்வத்திரு.கனகவேல் அவர்கள் சாலை விபத்தில் நேற்று முந்தினம் காலமானார். அன்னாரது உடலுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.