Admin5

Admin5

தேக்கு மரங்கள் கடத்திய லாரி பறிமுதல்

கோவை: கோவை புதூர் அருகே உள்ள பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்கள் அனுமதியின்றி வெட்டி லாரியில் ஏற்றி கடத்தப்படுவதாக ஓசை அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.உடனே சம்பவ...

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இருளர் காலனி (மடம் சோதனைச்சாவடி)-யில் தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.c.மகேஸ்வரி.இ.கா.ப., அவர்கள்...

போதை மாத்திரை விற்ற பெண் உட்பட 2 வாலிபர்கள் கைது

கோவை :  வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பின்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த பஷீர் என்பவரின் மகன் பெக்கி என்கிற...

பெண் கழுத்தை நெரித்து கொலை-கணவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம்,பவானி அருகே ஜம்பையை சேர்ந்தவர் கருப்பன்  30. ஓட்டுநர். இவரது மனைவி ரேவதி 28.இவர்களுக்கு யஸ்வந்த், ரோகித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த...

புகையிலை பொருட்கள் விற்பனை இருவர் மீது வழக்கு

 ஈரோடு: பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை இருவர் மீது வழக்குபதிவு செய்தனர். பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கடை நடத்திவரும் ஜேசுராஜ் செல்வின்(26) என்பவர் தமிழக...

காவலர்களின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ்

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்...

காவலர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்கள் முயற்சியின் பேரில்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட காலம் கடத்தி வந்த வந்த ஆண் மற்றும் பெண்...

இயற்கையை பேணி காப்போம்..! இருளை நீக்குவோம்..!வள்ளியூர் காவலர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வள்ளியூர் உதவி ஆய்வாளர் திரு.அருண்ராஜா, தலைமையிலான காவலர்கள், இயற்கையை பேணிக் காக்கும் விதமாக வள்ளியூர் காவலர்...

சூளகிரி புதிய காவல் ஆய்வாளராக மனோகரன் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி: இதற்கு முன் ஓசூர் பாகலூர், கோவை, பலக்கோடு உள்ளிட்ட பகுதி காவல் நிலையங்களில்  பணியாற்றியவர் என்பதும், அப்பகுதி பொதுமக்களிடமும், காவல்துறை  உயர் அதிகாரிகளிடமும், சக போலீசாரிடமும்,...

காணாமல் போன டிப்பர் லாரி போலீசார் சிசிடிவி கேமரா மூலம் விசாரணை

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாத்தூர் எம் எம் டி ஏ பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன்  38 லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்  கடந்த 7ஆம் தேதி லாரி டிரைவர்...

மழலையையுடன் விளையாண்டு மகிழ்ந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் தினமும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க வருவது வழக்கம்....

ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்

சேலம்: ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கடத்தி வந்த ரூ.40 லட்சம் கஞ்சா மற்றும் வேன், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4...

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்செம்பட்டி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சொக்கலிங்கபுரத்தைசேர்ந்த சண்முகப்பிரியா,பாரத் ஆகிய 2 பேரை செம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்,...

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் STORMING  ஆப்ரேஷன் சம்பந்தமாக   BDDS மற்றும் dog squad மூலம்  திண்டுக்கல் இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.அருள் ஜெயபால்,தனிபிரிவு காவலர் திரு.ராஜேஷ்குமார்...

பெண் குழந்தை என்பதால் அடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல்: நாமக்கல்மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நாலாம் தேதி அன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஏற்கனவே இரண்டு...

மனித நேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தென்காசி: தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்தில் தினமும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க வருவது வழக்கம்....

துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர்

சென்னை:  இன்று  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை...

ஒருவருக்கு கத்திகுத்து மற்றொருவர் கைது

மதுரை: மதுரை கரும்பாலை நடுத்தெருவை சேர்ந்தவர் ரவி 43.இவர் அந்தப்பகுதியில் மளிகைக்கடை முன்பு நின்றபோது அங்கு வந்த கரும்பாலை தெற்குத்தெருவைச்சேர்ந்த மலைச்செல்வம் 53.என்பவர் தகாத வார்த்தையால் பேசசிஅவரை...

அரசு பஸ் மீது கல்வீச்சு கண்ணாடி உடைப்பு ஒருவர் கைது

மதுரை:  மதுரை புதுநத்தம் ரோடு பேங்க்காலனிவழியாக சென்ற அரசு பஸ் பஸ்ஸ்டாப்பில் நின்று கிளம்பியபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென்று பஸ்மீது கல்வீசி தாக்கினார். இந்த சம்பவத்தில்...

ரூ 3 லட்சம் குட்கா பறிமுதல் ..வடமாநில வியாபாரி 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ளசோமனூரில் ஒரு குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக கோவைமாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி...

Page 166 of 243 1 165 166 167 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.