Admin5

Admin5

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: போலீசார் நடவடிக்கை

குமரி:  கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வ நாராயணன் கோட்டார் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை...

இரண்டாம் நிலைக்காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

திருச்சி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று...

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தென்மாவட்டங்களுக்கு மாற்றம்

 கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  மாற்றப்படும்போது ஒரே மண்டலத்திற்கு  உள்ளேயே  மாற்றம் செய்யப்படுவது வழக்கம். முதல்முறையாக  கோவை  மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள்...

மது விற்பனை 3 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம்மேலப்பாளையம் போலீசார் புதிய பேருந்து நிலையம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேவியர் காலனி காட்டுப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில்...

கைதி தப்பி ஓட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்அடிவாரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்‌.30.இவருக்கும் துர்க்கை வேலு என்பவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது. இதில் துர்க்கைவேலுவை ஜீவானந்தம் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து துர்க்கைவேலு கொடுத்த புகாரின்பேரில்...

ஜோதிடர் போக்சோவில் கைது

திண்டுக்கல்: செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 35. ஜோதிடர். , 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் தந்தை...

தாய்- மகன் கைது

கோவை:  கோவைகுனியமுத்தூர் போலீசார் நேற்று இரவு குறிச்சி குளம் அருகே உள்ள சதாம் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு,சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த...

கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கோவை: கோவைகாரமடை பகுதியை சேர்ந்தவர் விக்ரம் 20. கட்டிட தொழிலாளி. இவருக்கும் காரமடை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டது....

வனத்துறை மீது துப்பாக்கி சூடு:கேரள வாலிபர் கைது

தேனி: தேனி மாவட்டத்தில், தமிழக- கேரள எல்லைப் பகுதியாக உள்ள செல்லார் கோயில் மெட்டு வனப்பகுதியில், கடந்த வாரம் தமிழக வனத்துறை ரோந்து சென்றனர். அப்போது, தமிழக...

திருட்டு தண்ணீர் மோட்டார்கள் பறிமுதல்

தேனி :  மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சென்னை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கொண்ட குழு முல்லைப் பெரியாறு படுகை மற்றும் கரையோர பட்டா...

ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது:

மதுரை: மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காளிமுத்து. இவர், ஆட்டோ ஓட்டிவருகிறார்.இவரும் ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தை சேர்ந்த பெருமாள் 35. என்பவரும்சேர்ந்து மது அருந்தியபோது, தகராறு...

ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக விழிப்புணர்வு

விருதுநகர்: மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக தொடர்ந்து...

கொலை முயற்சி இரு நபர்களை கைது

பெரம்பலூர்: பெரம்பலூர்  மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளக்காட்டு நல்லூரைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில்...

மறைந்த காவலரின் படத்திறப்புவிழா

திருவாரூர்: கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது கடந்த 06.07.21 அன்று மறைந்த மன்னார்குடி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜீவானந்தம் அவர்களின் படத்திறப்பு...

பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் (C WC) அவர்கள்...

உடற்தகுதி தேர்வு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் துறைதுணை தலைவர் திரு. M.பாண்டியன்...

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருச்சி: திருச்சிவையம்பட்டி அருகே கருங்குளத்தை சேர்ந்தவர் சவரிமுத்து.இவருடைய மகன் ஆண்டனி பிரிட்டோ  20.இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்வதாக...

பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது

கோவை:  கோவைபெரியநாயக்கன்பாளையம் பக்கமுள்ள சாம நாயக்கன்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சரஸ்வதி என்ற சரசா  61 இவர் நேற்று அந்த பகுதியில் கஞ்சா...

வேலூரில் 35 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் எஸ்பி பாராட்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்...

தக்க சமயத்தில் உதவி செய்த பெண் தலைமை காவலருக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி: பேருந்தில் பிரசவவலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...!!!...

Page 165 of 243 1 164 165 166 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.