கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: போலீசார் நடவடிக்கை
குமரி: கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வ நாராயணன் கோட்டார் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை...
குமரி: கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வ நாராயணன் கோட்டார் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை...
திருச்சி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று...
கோவை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்படும்போது ஒரே மண்டலத்திற்கு உள்ளேயே மாற்றம் செய்யப்படுவது வழக்கம். முதல்முறையாக கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள்...
கரூர்: கரூர் மாவட்டம்மேலப்பாளையம் போலீசார் புதிய பேருந்து நிலையம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேவியர் காலனி காட்டுப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில்...
திண்டுக்கல்: திண்டுக்கல்அடிவாரம் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்.30.இவருக்கும் துர்க்கை வேலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் துர்க்கைவேலுவை ஜீவானந்தம் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து துர்க்கைவேலு கொடுத்த புகாரின்பேரில்...
திண்டுக்கல்: செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் கோட்டைச்சாமி (வயது 35. ஜோதிடர். , 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் தந்தை...
கோவை: கோவைகுனியமுத்தூர் போலீசார் நேற்று இரவு குறிச்சி குளம் அருகே உள்ள சதாம் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு,சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த...
கோவை: கோவைகாரமடை பகுதியை சேர்ந்தவர் விக்ரம் 20. கட்டிட தொழிலாளி. இவருக்கும் காரமடை பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டது....
தேனி: தேனி மாவட்டத்தில், தமிழக- கேரள எல்லைப் பகுதியாக உள்ள செல்லார் கோயில் மெட்டு வனப்பகுதியில், கடந்த வாரம் தமிழக வனத்துறை ரோந்து சென்றனர். அப்போது, தமிழக...
தேனி : மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சென்னை மின்வாரிய லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கொண்ட குழு முல்லைப் பெரியாறு படுகை மற்றும் கரையோர பட்டா...
மதுரை: மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் காளிமுத்து. இவர், ஆட்டோ ஓட்டிவருகிறார்.இவரும் ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரத்தை சேர்ந்த பெருமாள் 35. என்பவரும்சேர்ந்து மது அருந்தியபோது, தகராறு...
விருதுநகர்: மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக தொடர்ந்து...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளக்காட்டு நல்லூரைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்ததாகவும் இந்நிலையில்...
திருவாரூர்: கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது கடந்த 06.07.21 அன்று மறைந்த மன்னார்குடி நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜீவானந்தம் அவர்களின் படத்திறப்பு...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் (C WC) அவர்கள்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் துறைதுணை தலைவர் திரு. M.பாண்டியன்...
திருச்சி: திருச்சிவையம்பட்டி அருகே கருங்குளத்தை சேர்ந்தவர் சவரிமுத்து.இவருடைய மகன் ஆண்டனி பிரிட்டோ 20.இவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். பின்னர் சிறுமியை திருமணம் செய்வதாக...
கோவை: கோவைபெரியநாயக்கன்பாளையம் பக்கமுள்ள சாம நாயக்கன்பாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சரஸ்வதி என்ற சரசா 61 இவர் நேற்று அந்த பகுதியில் கஞ்சா...
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்...
திருச்சி: பேருந்தில் பிரசவவலி வந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...!!!...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.