Admin5

Admin5

1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தில்லைநாதன் தலைமையிலான போலீசார் தாழையூத்து பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில்...

நகைக்கடையில் திருட்டு பெண் ஊழியர் கைது.

மதுரை : மதுரை தல்லாகுளத்தில் சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் ரகு 38.இவர் தல்லாகுளம் பகுதியில்  மால் ஒன்றில் வெள்ளி  நகை கடையின் நிர்வாக மேலாளராக இருந்து வருகிறார்....

காவலர் சேமநலநிதி, சிறப்பு கல்வி உதவி தொகை

மதுரை : தமிழ்நாடு காவலர் சேமநலநிதி 2019 - 2020 கல்வி ஆண்டிற்கான, சிறப்பு கல்வி உதவி தொகையை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன்...

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

திண்டுக்கல்:  திண்டுக்கல்மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து...

தமிழக காவல்துறை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு

திருவாரூர்:  திருவாரூர் மாவட்ட இளைஞர்களை ஒன்றுதிரட்டி உற்சாகப்படுத்தி வாழ்த்து தெரிவித்து காவல் பணிக்கு வரவேற்பு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம்  2020-ம் ஆண்டிற்கான...

அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண் 181

 விருதுநகர்: ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரலிங்கபுரம் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர், இ.கா.ப., அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர...

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டத்தை சோர்ந்த நபர் காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும், தினமும் அதிகாலையில் தனது இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை நகருக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வதை வழக்காமாக...

புகாரிற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர்.

பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. மேலும் பிரச்சனையில் உள்ள பெண்கள், பெண்கள் உதவி...

ஜல்லிக்கட்டு: திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை.

மதுரை:  அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு மாடு பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலை அடுத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மற்றும் மீறுபவர்கள் மீது வழக்குபதிவு செய்து...

கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்த ஒரு பெண் கைது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார் ரெட்டி,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் மேற்ப்பார்வையில்,...

கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் உரிமையாளர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை, தளி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உரிமம் இல்லா கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் செய்து ,உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி...

குண்டர் சட்டத்தின் கீழ் கைது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

 திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிரியான மானூர் வட்டம்இ தாழையூத்து பூந்தோட்டத்தெருவை சேர்ந்த குமரய்யா என்பவரின் மகன் முருகன் என்ற பேய் முருகன்(30)...

தொடர் திருட்டு அதிரடி தேடுதல் வேட்டையில் கைது

திருவாரூர்: முத்துப்பேட்டை காவல் சரக பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை, கன்னக்களவு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த திருடர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தனிப்படை...

காவலர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் காப்பகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களின் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் குழந்தைகள் காப்பகத்தை திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி.ரவளிபிரியா அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  உதவி கண்காணிப்பாளர்         ...

என்கவுண்ட்டர் பட்டியல் என்னிடம் இருக்கிறது” சர்ச்சைக்குரிய சாமியாரை கைது செய்த. போலீசார்

திருச்சி: திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள்(31). இவரை பக்தர்கள் பாலாசாமிகள் என்றும் தேஜஸ் சுவாமிகள் என்றும்...

கோவில் சிலைகளை திருடிய 6 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குட்லாடம்பட்டி பகுதி அருகே அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் சிலைகள் திருடு போனது, இந்த சம்பவம் தொடர்பாக...

சாராயம் காய்ச்சியதை கண்டுபிடித்து சாராயம் பேரல்களை கைப்பற்றிய காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் பூமி கோட்டை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் வசிப்பவர் ஷாஜகான்‌ இவருக்கு இரண்டு மனைவிகளும் திருமணமான ஒரு மகளும் உள்ளனர். பழவேற்காடு பேருந்து நிலையம்...

1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல், ஒருவர் கைது

விருதுநகர்: சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள்...

மான் கறி விற்பனை செய்ய முயன்ற இருவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

பெரம்பலூர்: வனக் காப்பாளர்கள் பொன்னுசாமி, அன்பரசு, ராஜு ஆகியோர் கொண்ட குழுவினர் 36. எறையூர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சட்டவிரோதமாக மான் பிடித்து வெட்டி கறியாக...

அரசு அனுமதியின்றி மணல் கடத்திய இருவர் கைது,

சேலம்: கொத்தம்பாடி வசிஷ்ட நதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற...

Page 164 of 243 1 163 164 165 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.