Admin5

Admin5

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவர் உயிரைக் காப்பாற்றிய காவலர்…

புதுக்கோட்டை:  புதுக்கோட்டைமாவட்டம், கீரனூர் உட்கோட்டம், உடையாளிப்பட்டி காவல் சரகம், உடையாளிப்பட்டி சுடுகாடு அருகே 23.07.2021 - ஆம் தேதியன்று மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகள் பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களுக்கு...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் இலுப்பூர் உட்கோட்டம் அன்னவாசல் காவல் நிலையத்திற்குட்பட்ட வயலோகம் கிராமத்தில் 24.07.2021ஆம் தேதியன்று மாலை...

காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் துவக்க விழா

திருச்சி: இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம் வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் - பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம்...

அள்ள அள்ள குட்கா பீடி பண்டல்கள்:போலீசார் அதிர்ச்சி

திண்டுக்கல்:  வத்தலக்குண்டு எழில் நகரில்இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும்நாகராஜ் மனைவி தமிழரசி, 24. இவர் வீட்டில் போலி பீடி பண்டல்கள் குட்கா பண்டல்கள்மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ...

குட்கா குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை: கோவைமாநகர காவல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையர் உத்தரவின் பேரில் காந்திபுரம் பகுதி சில்லரை வியாபாரிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அழைத்து குட்கா விற்பனை முழுவதும்...

பைக் திருட முயன்றவர்கள் கைது

கோவை: குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது மைதீன் என்பவரின் மகன் காசு 36 .இவர் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி இருந்தார். அப்போது அவரது பைக்கை...

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்கள் உத்தரவின் பேரில் இலுப்பூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.அருள்மொழி அரசு அவர்களின் தலைமையில் 20.07.2021 ஆம்...

பொதுமக்களின் குறைகளை உரிய விசாரணை செய்து நடவடிக்கை

புதுக்கோட்டை:  புதுக்கோட்டைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள்...

பாதுகாப்பு, முன்னேற்பாடு மற்றும் நடவடிக்கை குறித்து சிறப்பு ஆலோசனை

விழுப்புரம்: விழுப்புரம்மாவட்டம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில் விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திரு....

கொலை மிரட்டல் விடுத்த ஏஜெண்ட் கைது,

விருதுநகர் : பாலிபேக் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை, கொத்தடிமையாக பயன்படுத்தி வேலை வாங்குவதாக, மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரையடுத்து, சிவகாசி சார் ஆட்சியர் திரு..பிரிதிவிராஜ் மற்றும் வருவாய்துறை...

உடல் தகுதி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை: மதுரைமாவட்டம் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் ஏற்பாட்டின்படி, திருவேடகம்...

சாலையில் தவறவிட்ட செல்போனை ஒப்படைத்த போக்குவரத்து போலீசார்..

நெல்லை: நெல்லை டவுன் ராம் நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ்குமார் 21 கல்லூரி மாணவர். இவர் சம்பவத்தன்று நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் டவுனில் உள்ள ஜெராக்ஸ்...

ஜார்ஜ் பொன்னையா கைது

மதுரை : இந்து மதத்தையும், பிரதமர் மோடி,அமித் ஷா மற்றும் தமிழக அரசை அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு...

ரூ 4 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் அழிப்பு

 திண்டுக்கல்: பழனி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து மதுபாட்டில்கள் களையும் பறிமுதல் செய்தனர். இவ்வாறு‌ பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது

 இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பூப்பாண்டியபுரத்தை சோ்ந்த செபஸ்தியான் மகன் கோட்டை சவரிமுத்து என்பவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த...

காவல்துறைத் துணை தலைவர் அவர்கள், ஆய்வு

புதுக்கோட்டை: தமிழக காவல்துறையில் 2020 -ஆம் ஆண்டிற்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 11741 + 72 ( BL ) இரண்டாம்நிலை காவலர்,...

முதியவர் கொலை-வாலிபர் கைது

ஈரோடு: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் நஞ்சப்பா நகர் காவிரிக்கரையில் உள்ள மயானத்தில் ஈரோடு பாலாகட்டுரைச் சேர்ந்த...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு

 புதுக்கோட்டை :  திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின்...

பேரிடர் மீட்டு மேலாண்மை பயிற்சி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைப்பெற்று வரும் பேரிடர் மீட்டு மேலாண்மை பயிற்சி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள். மழைக்காலம் தொடங்க இருக்கும்...

அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை பார்வையிட்டு சீர் அமைக்கும் பணி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ. கா. பா., அவர்களின் உத்தரவின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பொ. கோவிந்தராஜூ அவர்கள் தலைமையில்,...

Page 162 of 243 1 161 162 163 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.