Admin5

Admin5

குட்கா மற்றும் புகையிலை வஸ்துக்கள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.பா., அவர்களின் உத்தரவின் படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் குட்கா மற்றும் புகையிலை வஸ்துக்கள் விற்பனை...

இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூதாட்டி கைது

கிருஷ்ணகிரி : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம், காரமடை,சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இளம் பெண்கள் மற்றும் குடும்பப்பெண்களை இதே மாதிரி பயண்படுத்தி...

கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விருப்பாட்சி தலகுத்து வனப்பகுதி  தோட்டத்து சாலையில்  கள்ளத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்திரப்பட்டி காவல்...

போலீஸ் உடற்தகுதி தேர்வு நாளை துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டத்தில் போலீஸ் உடற்தகுதி மற்றும் திறன் தேர்வு நாளை துவங்கி ஆகஸ்ட்     4ம் தேதி வரை நடக்கிறது. எஸ்பி திருமதி.ரவளி பிரியா தெரிவித்ததாவது: இதில்...

மெடிக்கல் ஷாப்பில் திருட்டு

புதுக்கோட்டை: சிவஸ்ரீ மெடிக்கல்ஸ் என்னும் மருந்து கடை நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து பூட்டப்பட்டது. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவில், பூட்டை உடைத்து ரூபாய் இரண்டு...

வெட்டி கொலை செய்த வாலிபர் இருவர் கைது

தஞ்சை: தஞ்சை அடுத்த பர்மா காலனி இளைஞன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் சந்தோஷ் 24 இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள ரெட்டிபாளையம்...

கடையில் கொள்ளை முயற்சி. 2 பேர் கைது:

கோவை: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபா ராம் (வயது) 25 இவர் சோமனூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடையில் பூட்டை...

பல்வேறு இடங்களில் திருடிய கும்பலை சேர்ந்த 6 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு:பவன்குமார் ரெட்டி...

தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது , போலீசார் விசாரணை

 சேலம்: சேலம் மாவட்டம் கீரனூர் காட்டு வளைவு பகுதியை சேர்ந்த மாதுவின் மகன் பாலு  30 இவர் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார், அப்போது...

புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஒருவர் கைது

கரூர் : வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் ரமேஷ் 55 என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

மருந்துக்கடையில் போதை மாத்திரை வாங்கிய 2 பேர் கைது

கோவை:  பீளமேட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயரிலுள்ள மருந்து சீட்டை கொடுத்து இருதய மற்றும் மனநோயாளிகள் தூக்கத்துக்கு பயன்படுத்தக்கூடிய 20 மாத்திரைகள் கேட்டார்கள்.மருந்துக்கடை அதிபர் விஜயரங்கன் அவர்களிடம்...

மருத்துவ மாணவர் குத்தி கொலை

சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகரில்  இருதயராஜ், இவரது மகன்கள், ஜோசப்சேவியர் (25), கிறிஸ்டோபர் (22) ஆகியோருடன் வசித்து வருகிறார். அப்போது அவரது தோட்டத்தில் ஒரு கும்பல் மது...

புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

நெல்லை: ஏர்வாடி காவல் உதவி ஆய்வாளர் திரு.பொன்சன் தலைமையிலான போலீசார் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட...

பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

விருதுநகர்: திருச்சுழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய...

காவலர்களுகான பயிற்சி முகாம்

பெரம்பலூர்:  பெரம்பலூர்மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினருக்கு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்கு கோப்புகளை எவ்வாறு தயார் செய்வது மற்றும் பராமரிப்பது குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்பு...

சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் பகுதியில் சாராய ஊழல் பதுக்கி வைத்திருப்பதாக நம்பியூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து...

தொடர் நகை பறிப்பு ஈடுபட்டவர் கைது

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்லும் பெண்களிடம் தொடர்ந்து நகை பறிப்பு நடந்தது .மேலும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களை குறிவைத்து...

பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவன் பாலமுருகன் என்ற சொரி பாலன்.இவன் மீது கோவை பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில்...

ஆடு திருடிய ஆசாமி கைது

கோவை: கோவை மாவட்டம் காரமடை பக்கமுள்ள ஆதி மாதைய னுரைச் சேர்ந்தவர் சங்கர ப்பன்  49 விவசாயி. நேற்று இரவு ஒரு ஆசாமி இவரது தோட்டத்துக்குள் புகுந்தான்...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் உதவி செய்த சக காவலர்கள்..

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஐ.வாடிப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் திரு.நாட்டு துறை இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த மாதம்...

Page 161 of 243 1 160 161 162 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.