Admin5

Admin5

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவல் குழுவினர்

 சென்னை: G-3 கீழ்பாக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.ரெஜின் (மு.நி.கா.29043) என்பவர் 12.7.2021 அன்று இரவு ரோந்து பணியில் நள்ளிரவு நேரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும்...

செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது.

சென்னை : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லாசர் 60 என்பவர் அண்ணா சாலை, Express Avenue எதிரில் உள்ள மதுபானக் கடையில் மது வாங்கி கொண்டிருந்தபோது, அடையாளம்...

குட்கா, பான் மசாலா விற்பனை – மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை!

நாமக்கல்: தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை தடுப்பு தொடர்பாக  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட...

காவல்நிலையம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

திருவாரூர்:  திருவாரூர்மாவட்ட காவல்துறையில் 29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம் பெருகவாழ்ந்தான் காவல்நிலைய கட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில் மாவட்ட காவல்துறையின்...

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர் : ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களையும் அவசர உதவிக்கு...

20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அரிசி ஆலைக்கு சீல்

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, சிந்தாமணி அய்யனார்புரம் தனியாருக்கு சொந்தமான மற்றும் அரிசி ஆலை, கல்லம்பல் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில்,  சட்டவிரோதமாக ரேஷன்...

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது

கிருஷ்ணகிரி:  வேப்பனப்பள்ளி அருகே தீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.திரு.சாய் சரண்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வனஜோதி. இவரின் குடும்பத்திற்குச் சொந்தமான 17 செண்ட் விவசாய நிலத்தை, வாடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர்...

968 நபர்களுக்கு SI பணி நியமன ஆணை, முதலமைச்சர் வழங்கினார்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர்கள்...

62 நபர்களுக்கு தடய அறிவியல் துறை பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல்...

தீயணைப்பாளர் மற்றும் சிறை காவலர் உடற்தகுதி தேர்வு

திருச்சி:  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் புதுக்கோட்டை...

காவல் பணிகளுக்கான நியமன ஆணை, திருவாரூர் எஸ்.பி

திருவாரூர்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச்  சேர்ந்த 08 பேர் (05 ஆண் & 03 பெண்)...

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு காா்கில் வீரர்களுக்கு நினைவுப்பரிசு

திண்டுக்கல்: திண்டுக்கல் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கில் போரின் போது கார்கில் பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு சேவையாற்றிய 1999ம் ஆண்டு பேட்ஜ், திண்டுக்கல்லைச் சேர்ந்த காா்கில்...

கொலை திருட்டு ,வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

திருநெல்வேலி: திருநெல்வேலிவட்டம்இ ராஜவல்லிபுரம்இ அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டன் என்பவரின் மகன் கந்தன் 19 ராஜவல்லிபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் முருகன்...

கால்வாயில் விழுந்த புள்ளி மான், மீட்ட பொன்னேரி தீயணைப்பு காவல்துறை

திருவள்ளூர்: திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரி அருகே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை போரக்ஸ் சாலை மழைநீர் கால்வாயில் தெரு நாய்கள் குறைத்து கொண்டிருந்ததை சென்று பார்த்ததில் மான் இருப்பது தெரியவந்தது....

உதவி மையத்தை சென்னை காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

சென்னை: சென்னை பெருநகரிலுள்ள பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு முன்னிட்டு " பாதுகாப்பான நகரத் திட்டங்கள் " ( Safe City Projects ) அமல்படுத்தப்படுகிறது ....

5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்கள்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல்...

விபத்து ஏற்பட்ட சாலையை சுத்தம் செய்த காவலர்கள்

விருதுநகர்: விருதுநகர்பஜார் காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதறியது. இதைத் தொடர்ந்து பஜார்...

காவலன் ரோந்து பணி காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திரு.ராஜாராம் மற்றும் திரு.ரமேஷ்,அவர்கள் நெல்லை காவலன் 15, இருசக்கர ரோந்து வாகனத்தில் ரோந்து காவலராக...

Page 160 of 243 1 159 160 161 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.